Dec 16, 2020, 17:23 PM IST
கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி ஆளும் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக் கட்சிகள் இந்த தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளன Read More
Dec 16, 2020, 12:20 PM IST
கேரள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 2வது இடத்திலும், பாஜக கூட்டணி 3வது இடத்திலும் உள்ளது. Read More
Dec 16, 2020, 11:52 AM IST
நடிகர் ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இந்தியில் நடிக்கச்சென்றார். Read More
Dec 15, 2020, 17:50 PM IST
.அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த ஜெஸ்சிகா ஜான்சனுக்கு ஜார்ஜ் ஜான்சன் என்ற 6 வயது மகன் இருக்கிறார். ஜெஸ்சிகா வீட்டில் இருந்து வேலைசெய்வதும் ஜார்ஜ் ஜான்சன் செல்போனில் கேம் விளையாடுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. Read More
Dec 15, 2020, 14:30 PM IST
கேரளாவில் தேனீ மற்றும் விஷ வண்டுகள் கொட்டி மரணமடைபவர்களின் குடும்பத்தினருக்கு ₹ 2 லட்சம் நிதியுதவி வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கேரள வனத்துறை அமைச்சர் ராஜு தெரிவித்துள்ளார். Read More
Dec 15, 2020, 12:51 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்ற நீதிபதியை மாற்றக் கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More
Dec 14, 2020, 20:59 PM IST
திருவனந்தபுரத்தில் இன்று மாலை பட்டப்பகலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பிரபல பத்திரிகையாளர் பரிதாபமாக உயிரழந்தார். Read More
Dec 14, 2020, 19:11 PM IST
லக்னோ: தங்களுடன் நடனமாட இழுத்துச் சென்றதால், மணமகனின் நண்பர்கள் செயலால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், கண்ணாஜ் மாவட்டத்தைச் சேர்ந்த மணமகளுக்கும் கடந்த 11-ம் தேதி தேதி திருமணம் நடக்க விருந்தது. Read More
Dec 14, 2020, 18:59 PM IST
புகாரை வாபஸ் பெற்றால் பணம் தருவதாக பிளாட் உரிமையாளர் கூறினார் என்றும், தன்னிடம் வெள்ளை பேப்பரில் அவரது உறவினர்கள் மிரட்டி கையெழுத்து வாங்கினர் என்றும் கொச்சியில் 6வது மாடியில் இருந்து விழுந்து இறந்த சேலத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 14, 2020, 17:04 PM IST
இளைய மருமகளுடன் தகாத உறவு வைத்திருந்த கணவனை மூத்த மருமகளுடன் சேர்ந்து மனைவி கழுத்தை அறுத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திர பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.உத்திரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் உள்ளது கொய்ரானா கிராமம். Read More