May 15, 2020, 14:29 PM IST
நாடு முழுவதும் 81,970 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதில், 2649 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியுள்ளது. தினமும் 3, 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. Read More
May 15, 2020, 10:48 AM IST
தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ஊரடங்கு தொடரும் நிலையில் சமீபத்தில் திரையுலகில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது. Read More
May 14, 2020, 18:04 PM IST
இந்தியாவில் கொரோனா பரவல் தொற்று தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறது. ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசன் தனது ஆதங்கத்தைத் தினம் தினம் வெளிப்படுத்தி வருகிறார். Read More
May 14, 2020, 13:39 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி திட்டங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் எனப் பிரதமர் மோடி கூறியிருந்தார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். Read More
May 14, 2020, 13:36 PM IST
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.சென்னையில் உள்ள இலங்கை துணை தூதருக்கு எஸ்.டி.பி.ஐ. Read More
May 14, 2020, 13:13 PM IST
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் அமெரிக்கா. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருடா வருடம் அமெரிக்காவில் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. Read More
May 14, 2020, 13:09 PM IST
கமல்ஹாசனின், ஹே ராம் படத்தில் நடித்தவர் ராணி முகர்ஜி. இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார், இவர் அளித்த ஒரு பேட்டியில், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய் திருமணத்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. Read More
May 14, 2020, 13:04 PM IST
கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால், ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களுக்கான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. Read More
May 14, 2020, 13:01 PM IST
நாடு முழுவதும் 78,003 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இது வரை இந்த வைரஸ் நோய்க்கு 2549 பேர் பலியாகியிருக்கின்றனர்.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறது. Read More
May 14, 2020, 10:04 AM IST
பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொரோனா ஊரடங்கு பற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதுபற்றி மறைமுகமாக குஷ்பு விமர்சித்தார். நேரம் வீணா போச்சு.. சமையலாவது நேரத்துக்கு முடிச்சிருப்பேன் என்று தங்லிஷில் குறிப்பிட்டிருந்தார். Read More