Apr 19, 2019, 12:15 PM IST
உ.பி.யில் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பகுஜன்கட்சித் தொண்டர் ஒருவர், தவறுதலாக பாஜகவின் தாமரை சின்னத்தில் ஓட்டுப் போட்டு விட்ட விரக்தியில் ஓட்டுப் போட்ட தனது விரலை துண்டித்து தனக்குத் தானே தண்டனை கொடுத்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது. Read More
Apr 19, 2019, 12:07 PM IST
ராகுல் காந்திக்கு மோடி என பெயர் வைத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Apr 19, 2019, 11:59 AM IST
நம்மூரில், ‘ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப் போல, மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான மேனகா காந்திக்கு எதையாவது ஏடாகூடமாக பேசவில்லை என்றால் தூக்கம் வராது. உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூரில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் மேனகா காந்தி, அங்கு கடந்த வாரம் பிரச்சாரம் செய்த போது, ‘‘முஸ்லிம்கள் எனக்கு வாக்களித்தால்தான் என்னிடம் எந்த உதவியும் கேட்டு வரலாம். ஓட்டு போடாமல் என்னிடம் எந்த வேலையையும் எதிர்பார்த்து வரக் கூடாது&am Read More
Apr 19, 2019, 09:16 AM IST
ராகுல்காந்தியால் இன்னும் 20 வருடங்களுக்கு பிரதமராக முடியாது’ என்று வருண்காந்தி கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல. மோடிக்காக மக்கள் வாக்குகளை மட்டுமல்ல, ரத்தத்தையே கொடுப்பார்களாம்! Read More
Apr 17, 2019, 15:30 PM IST
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அத் தொகுதிக்குட்பட்ட திருநெல்லியில் 28 வருடங்களுக்கு முன் தன் தந்தை ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் பூஜைகள் செய்தார். அப்போது தந்தை நினைவுகளில் மூழ்கிய ராகுல் அது பற்றி உருக்கமாக டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார் Read More
Apr 15, 2019, 00:00 AM IST
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சிக்கு 4 இடங்களை ஒதுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. Read More
Apr 15, 2019, 16:54 PM IST
‘‘இந்தியாவில் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று பேசுங்கள்... எப்போதும் பாகிஸ்தானையை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்...’’ என்று பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரியங்கா காந்தி. Read More
Apr 15, 2019, 16:45 PM IST
‘‘பா.ஜ.க.வுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை ஓட்டு விழுகிறதோ, அதற்கேற்றபடிதான் வேலை நடக்கும்’’ என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறார் Read More
Apr 14, 2019, 15:25 PM IST
உ.பி.யில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி விட்ட நிலையில், அலகாபாத் மற்றும் பிரதமர் மோடியின் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இதனால் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடப் போகிறாரா? என்ற சஸ்பென்ஸ் காங்கிரசில் நீடிக்கிறது. Read More
Apr 14, 2019, 10:59 AM IST
மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் வடகிழக்கு மாநிலங்களில் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவின் மூலம் அவர்களின் உண்மை விவரங்கள் வெளிவருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் ஸ்மிருதி இரானி இந்த முறை பி.காம். பார்ட் -1 (மூன்றாண்டு படிப்பு, முடிக்கவில்லை) என்று குறிப்பிட்டிருந்தார் இது சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் கடந்த 2004ம் ஆண்டில் டெல்லியில் உள்ள சாந்தினி ச Read More