Apr 19, 2020, 11:25 AM IST
நாடு முழுவதும் நாளை முதல் சில தொழில்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அவை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் அளித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Apr 19, 2020, 11:02 AM IST
நடிகை கங்கனா ரணாவத் தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். இவரது சகோதரி ரங்கோலி. கங்கனாவை பற்றியோ, மோடி, அமித்ஷா பற்றியோ யாராவது விமர்சித்தால் உடனே பொங்கி எழுவார். சமீபத்தில் குறிப்பிட்ட மதத்தினர் பற்றி கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் மெசேஜ் வெளியிட்டார் ரங்கோலி. Read More
Apr 19, 2020, 10:32 AM IST
கன்னட நடிகர் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் பிரமுகரின் உறவினர் மகள் ரேவதிக்கும் ஊரடங்கு நாளில் கர்நாடகாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது. இது ஊரடங்கு உத்தரவை மீறிய செயல் என்று கர்நாடக போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். Read More
Apr 19, 2020, 10:24 AM IST
தமிழில் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துவிட்டு இந்தியில் நடிக்கச் சென்ற ஸ்ரீதேவி அங்கு நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு துபாய் சென்றபோது தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்தார். Read More
Apr 18, 2020, 15:06 PM IST
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 100 சதவீதம் அதிகரித்து வருகிறது. Read More
Apr 18, 2020, 14:43 PM IST
காங்கிரஸ் கட்சியில் கொள்கைகளை வகுப்பதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் 11 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவைச் சோனியா காந்தி நியமித்துள்ளார். Read More
Apr 18, 2020, 14:37 PM IST
ஒருவருக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்பதை 30 நிமிடத்திற்குள் பரிசோதனை செய்யும் துரிதப் பரிசோதனை கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) 4 லட்சம் வாங்குவதற்குத் தமிழக அரசு, சீனாவில் உள்ள கம்பெனிகளிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே ஆர்டர் கொடுத்திருந்தது. Read More
Apr 18, 2020, 14:33 PM IST
டெல்லியில் 1767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா நோய்க்கு 42 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று வரை 14,378 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Apr 18, 2020, 14:30 PM IST
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து காவல் துறையினர் ஒரு கோடியே 6 லட்சத்து 74,294 ரூபாய் வசூலித்துள்ளனர் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகை உலுக்கி வருகிறது. இந்தியாவில் இது வரை 14,738 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 18, 2020, 14:25 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்தது. இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆனது.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவி வருகிறது. Read More