Mar 30, 2019, 20:08 PM IST
புரோட்டீன் என்ற சொல்லை கேட்டதும் நமக்கு நினைவுக்கு வருவது முட்டைதான். Read More
Mar 30, 2019, 19:54 PM IST
மும்பை இந்தியன்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியுள்ளது. Read More
Mar 30, 2019, 06:40 AM IST
நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களில் அசுப கிரகமாகவும் சனி இருக்கிறார். சனி பகவான் கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி அதை யாராலும் தடுக்க முடியாது. Read More
Mar 30, 2019, 17:59 PM IST
இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்து நடத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். Read More
Mar 30, 2019, 17:34 PM IST
சென்னை மெட்ரோ ரயில் அதிகாலை முதல் இயக்கப்படுகிறது. மார்ச் 30ம் தேதி சனிக்கிழமை முதல் அதிகாலை சேவை ஆரம்பமாகியுள்ளது. தென்னக ரயில்வேயின் மின்சார ரயில்கள் சென்னை மற்றும் புறநகர்களில் அதிகாலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மெட்ரோ ரயிலும் தன் சேவையை அதிகாலை முதல் தொடங்கியுள்ளது. Read More
Mar 30, 2019, 05:00 AM IST
சீனாவை விட மூன்று மடங்கு இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், நம்நாட்டின் கல்வியின் தரம் பின்தங்கியுள்ளதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது. Read More
Mar 30, 2019, 16:49 PM IST
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி, இன்று ஆழ்வார் திருநகரி ஒன்றியத்திற்குப்பட்ட நாசரேத், மூக்குப்பீறி உள்ளிட்ட ஊர்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்களும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர். Read More
Mar 30, 2019, 16:07 PM IST
மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொகுதிக்காக மட்டும் தனியாக தேர்தல் அறிக்கை தயாரித்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். Read More
Mar 30, 2019, 03:00 AM IST
மும்பையைச் சேர்ந்த அப்துல்லா கான் என்ற இளைஞர்க்கு, உலகின் சிறந்த மென்பொருள் நிறுவனமான கூகுள் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது. Read More
Mar 30, 2019, 15:03 PM IST
'உலகம் உள்ளங்கையளவு'. இன்றைய தகவல் தொழில்நுட்ப வசதி உலகை சுருக்கி விட்டது. உலகின் ஒரு மூலையிலிருப்பவர் இன்னொரு மூலையில் இருப்பவரோடு தொடர்பு கொள்வது, பேசுவது எளிதாகி விட்டது. உலகமயமாதலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நாட்டின் எல்லை கடந்து தொழில் நிறுவனங்களை கால் பதிக்கச் செய்கி்ன்றன. Read More