Jul 5, 2020, 09:49 AM IST
தமிழகத்தில் இது வரை ஒரு லட்சத்து 7001 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு 1450 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 4000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. Read More
Mar 21, 2020, 15:38 PM IST
நிர்பயா வழக்கில் 4 குற்ற வாளிக்கு கோர்ட் உத்தரவுப்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து நடிகை நமீதா வரவேற்பும், ஆவேசமும் வெளியிட்டிருக்கிறார். Read More
Mar 21, 2020, 14:57 PM IST
டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பஸ்ஸில் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு உருக்குலைத்துக் கொல்லப் பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. Read More
Mar 21, 2020, 13:42 PM IST
இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேருக்கும், கேரளாவில் 33 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 20, 2020, 12:25 PM IST
நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதைப் பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். Read More
Mar 20, 2020, 10:46 AM IST
நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர். திகார் சிறையிலேயே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. Read More
Mar 19, 2020, 16:07 PM IST
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியைப் பலாத்காரம் செய்து கொடூரமாகத் தாக்கிய கொன்ற 4 பேருக்கு நாளை அதிகாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. Read More
Feb 4, 2020, 11:25 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. Read More
Feb 3, 2020, 16:20 PM IST
அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Jan 30, 2020, 10:46 AM IST
சுப்ரீம் கோர்ட், டெல்லி பலாத்கார வழக்கு, நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச். நிர்பயா வழக்கு, தூக்குதண்டனை கைதி Read More