Jul 9, 2020, 14:37 PM IST
நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றனர். Read More
Jul 7, 2020, 14:25 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியது. நாடு முழுவதும் நேற்று(ஜூலை6) வரை 6 லட்சத்து 97,284 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது Read More
Jul 7, 2020, 12:10 PM IST
Cinema News Tamil: சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதைதான் இது. Read More
Jul 6, 2020, 12:53 PM IST
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா, ரஷ்யாவை மிஞ்சி 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் சுமார் 7 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பாதித்திருக்கிறது. இந்தியாவில் தினமும் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. Read More
Jul 6, 2020, 10:16 AM IST
20க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ள இப்படத்தின் முன்னோட்டம் யூடியூபில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது Read More
Jul 4, 2020, 11:57 AM IST
நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து சுமார் 2 வருடம் ஆகிறது இன்னமும் சமையல் செய்யத் தெரியாமல் தவித்து வருகிறார் சமந்தா. வேறு வழியில்லாமல் வீட்டிலிருக்கும் போது சைதன்யாவே சமந்தாவுக்குச் சமையல் செய்ய வேண்டி உள்ளது. கொரோனா தடை காலத்தில் வீட்டிலிருக்கும் சமந்தா தோட்ட வேலை, யோகா என்று நேரத்தைச் செலவிட்டு வருகிறார். Read More
Jun 2, 2020, 20:12 PM IST
கொரோனா நோயிலிருந்து மக்களைக் காக்கும் அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியையும் அரசு கவனத்தில் கொண்டு செயல்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Jun 2, 2020, 20:09 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98,706 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5598 ஆக அதிகரித்துள்ளது. Read More
May 23, 2020, 01:24 AM IST
சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் ஜூலை 30 ம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட சில காரணங்களை காட்டி தேர்தலை தள்ளிவைக்க கேட்டு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. Read More
May 23, 2020, 01:22 AM IST
பிரித்விராஜ் மற்றும் குழுவினர் இன்று மாலை விமானத்தில் கொச்சின் வந்து சேர்ந்தனர். பிரித்விராஜ் திரும்பியதையடுத்து அவரது மனைவி, குழந்தை மகிழ்ச்சி அடைந்தனர். நாடு திரும்பிய படக்குழுவினரை தனிமையில் இருக்க அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். Read More