Feb 16, 2019, 15:24 PM IST
ஓட்டுக்கே நோட்டு கொடுக்காத தாம் சமூக வலைதள பதிவுகளுக்காக பணம் கொடுப்பதாக திமுகவினர் மீது கூறப்படும் பொய் பிரசாரங்களில் எள் முனையளவும் உண்மை இல்லை என அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். Read More
Feb 16, 2019, 14:04 PM IST
இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையுடன் பிரதமர் மோடியால் டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்ட 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் முதல் நாள் ஓட்டத்திலேயே ரிப்பேராகி நடுவழியில் நின்றது. Read More
Feb 16, 2019, 12:54 PM IST
டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். ஏற்கனவே மகள் இலக்கியா கிறிஸ்தவராக மாறிய நிலையில் டி.ஆரின் குடும்பத்தில் சர்வமதமும் சங்கமித்துள்ளது. Read More
Feb 16, 2019, 12:13 PM IST
காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கின்றனர் Read More
Feb 16, 2019, 11:33 AM IST
காஷ்மீரில் பாக்.ஆதரவு தீவிரவாதி வெறிச்செயலால் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் இருவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. Read More
Feb 16, 2019, 10:33 AM IST
ரியல்மீ 2 ப்ரோ போன்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தைக்கு வந்தன. Read More
Feb 16, 2019, 10:18 AM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி 4-வது நாளாக தர்ணா போராட்டத்தைத் தொடர்கிறார். ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம் என புதுச்சேரி முழுவதும் போராட்டத்தை தீவிரப் படுத்தப் போவதாகவும் நாராயணசாமி அறிவித்துள்ளார். Read More
Feb 16, 2019, 09:50 AM IST
காஷ்மீரில் இந்தியப் படை வீரர்கள் 41 பேரை மனித வெடிகுண்டு மூலம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி கொன்று சிதைத்த சம்பவத்தால் இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்க, பாகிஸ்தான் நாட்டு பத்திரிகைகளோ தீவிரவாதிக்கு சுதந்திரப் போராட்ட தியாகிப் பட்டம் கொடுத்து கொக்கரித்துள்ளன. Read More
Feb 16, 2019, 09:25 AM IST
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியான துணை ராணுவப் படையினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது என அக்கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார் Read More
Feb 15, 2019, 23:51 PM IST
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் படை வீரர்களின் உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். Read More