Nov 6, 2020, 13:18 PM IST
இந்தோனேசியாவில் 78 வயது முதியவர் ஒருவர் 17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டே வாரத்தில் பிரிந்த சம்பவம் இரண்டு குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
Nov 5, 2020, 19:25 PM IST
எனது பெயரையும் புகைப்படத்தையும் தற்போது ஆரம்பித்துள்ள கட்சி நடவடிக்கைகளில் பயன்படுத்த வேண்டாம் Read More
Nov 5, 2020, 17:31 PM IST
கேப்டன் பதவியை பறித்துக்கொண்டதால் தான் இப்படி அதிருப்தியில் பொல்லார்டு பதிவிட்டிருக்கிறார் Read More
Nov 5, 2020, 15:47 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் மாடலாய் நுழைந்து பல சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர் தான் மீரா மிதுன். முதலில் பவ்வியமாய் இருந்த மீரா மிதுன் நாள்கள் செல்ல செல்ல அவரின் உண்மையான முகத்தை வெளியே காட்டினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால் எதுவும் கிடைக்காததால் முக்கிய பிரபலங்களை மோசமாக விமர்சிக்க ஆரம்பித்தார். Read More
Nov 5, 2020, 11:47 AM IST
தமிழ், மலையாளம் போன்ற திரையுலகில் கலக்கி கொண்டிருப்பவர் தான் அமலா பால். இவர் இயக்குனர் விஜய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணத்திற்காக இருவரும் வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து அவரை தேடி வருகின்ற திரைப்பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வந்தார். Read More
Nov 4, 2020, 19:45 PM IST
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் தான் இவரின் நடிப்பு திறமை பலருக்கும் தெரியவந்தது. Read More
Nov 4, 2020, 17:52 PM IST
பிரசித்தி பெற்ற மாடலும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே குறித்து தெரியாதவர்கள் அதிகமாக யாரும் இருக்க முடியாது. Read More
Nov 4, 2020, 09:48 AM IST
ராஜஸ்தானில் பட்டாசுகளை விற்றால் ரூ.10 ஆயிரமும், பட்டாசு கொளுத்தினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக கட்ட வேண்டும். Read More
Nov 3, 2020, 14:08 PM IST
திரையுலகில் 3 நடிகர்கள் பிரியாணிக்கு பிரபலமானவர்கள். அவர்களில் இருவர் விஜய் அஜீத், மற்றொருவர் ஆர்யா. Read More
Nov 2, 2020, 14:33 PM IST
நடிகர் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். தினம் தினம் தமிழக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி வரும் அவர் மத்திய அரசிடமும் கொரோனா காலத்தில் மக்கள் பட்ட அவதிகளை எடுத்துச் சொல்லி நிவாரணம் வழங்கக் கேட்டார். Read More