Oct 29, 2020, 19:48 PM IST
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகளுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்குகிறது. Read More
Oct 29, 2020, 18:57 PM IST
பள்ளிப் பருவத்திலிருந்தே பல வருடங்களாக உருகி உருகிக் காதலித்தும் தன்னை ஏமாற்றி வேறு பெண்ணின் பின்னால் சென்ற காதலனைப் பழிதீர்க்க அவர் மீது ஆசிட் வீசிய காதலி கைது செய்யப்பட்டார். திரிபுரா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 29, 2020, 18:44 PM IST
நடிகை காஜல் அகர்வால் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் என ஷூட்டிங்கிற்காக மாநிலம் விட்டு மாநிலம் என விமானத்தில் மாறி மாறி பறந்துகொண்டிருந்தார். Read More
Oct 29, 2020, 18:30 PM IST
கொரோனா ஊரடங்கு தமிழ் திரையுலகை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய திரையுலகையே பொருளாதார ரீதியாக ஒரு உலுக்கு உலுக்குகிறது. 5 மாத ஊரடங்கிற்கு பின் தான் ஷூட்டிங் தொடங்க அனுமதிக்கப்பட்டது. இன்னமும் தமிழகத்தில் திரை அரங்குகள் திறக்கப்படவில்லை. Read More
Oct 29, 2020, 17:40 PM IST
விஜய் டிவியில் கடந்த 4 வருடமாக பிக்பாஸ்4 சீசன் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இந்த ஆண்டும் நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரம் தாண்டுகிறது. பிக்பாஸ் வீட்டில் நடப்பது சிறு அசைவு என்றாலும் கண்காணிக்க 100 கேமராக்கள் உள்ளன. அது அசைவும் குரலையும் 24 மணி நேரமும் பதிவு செய்துக் கொண்டே இருக்கும். Read More
Oct 29, 2020, 16:54 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியை பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்தது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 29, 2020, 16:36 PM IST
என்ன நடக்க இருக்கிறது என்பதை நினைத்து பார்க்கையில் சற்று பயமாகத் தான் இருக்கிறது. Read More
Oct 29, 2020, 16:29 PM IST
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். தான் நலமுடன் இருப்பதாக உற்சாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். Read More
Oct 29, 2020, 15:50 PM IST
செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை ஓசூரில் டாடா நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்காக அந்த நிறுவனம் 5000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கீழ் தமிழகத்தின் ஓசூரில் தொலைப்பேசி உதிரிப் பாகங்களின் உற்பத்தி ஆலை அமைக்க டாடா குழுமம் ரூ .5,000 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. Read More
Oct 29, 2020, 15:59 PM IST
எந்த நேரத்தில் என்னைப் பலாத்காரம் செய்வார்களோ, எந்த நேரத்தில் கொலை செய்வார்களோ எனப் பயந்து நடுங்கி நான் பீகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன் என்று பிரபல பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. Read More