Feb 27, 2020, 20:04 PM IST
சமீபத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேட்டி அளித்திருந்தார் நடிகை குஷ்பு. அரசியல் பக்கம் கவனம் செலுத்தும் அதே வேளையில் சினிமா பக்கமும் தனது கவனத்தை வைத்திருக்கிறார். Read More
Feb 27, 2020, 19:47 PM IST
இன்று டைரக்டர் ஷங்கரை காவல் ஆணையர். அலுவலகத்துக்கு அழைத்து மத்திய போலீசார் விசாரணை நடத்தினார். அடுத்த கமல் உள்ளிட்ட பட தரப்பினரிடம் விசாரணை நடக்கவுள்ளது. இந்நிலையில் கமலுக்கும், பட தயாரிப்பு நிறுவனம் லைகாவிற்கும் கருத்துமோதல் ஏற்பட்டுள்ளது. Read More
Feb 27, 2020, 14:02 PM IST
டெல்லி வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று அமித்ஷாவை பதவி விலகச் செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. Read More
Feb 27, 2020, 13:45 PM IST
பீகார் மாநிலத்தைப் பின்பற்றி தமிழக சட்டப்பேரவையிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC)-க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். Read More
Feb 27, 2020, 13:40 PM IST
டெல்லியில் இன்று அமைதி திரும்பியுள்ளது. கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. Read More
Feb 26, 2020, 17:01 PM IST
படப்பிடிப்பு தளங்களில் நடிகர், நடிகை, தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர். அந்த நடைமுறை தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் அமலுக்கு வந்துள்ளது. Read More
Feb 26, 2020, 16:14 PM IST
சில வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியான படம் விக்கி டோனர். அயூஷ்மான் கல்யாண், யாமி கவுதம் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் தாராள பிரபு பெயரில் ரீமேக் ஆகிறது. ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். தான்யா ஹீரோயின். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். Read More
Feb 26, 2020, 15:59 PM IST
டெல்லி கலவரத்திற்குப் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளதாகச் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Feb 26, 2020, 15:51 PM IST
டெல்லியில் கலவரங்களைத் தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், வன்முறை ஏற்படும் சூழலை அறிந்தும், கெஜ்ரிவாலும், அமித்ஷாவும் தடுக்க தவறி விட்டார்கள் என குற்றம்சாட்டியுள்ளது. Read More
Feb 26, 2020, 11:53 AM IST
டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. ராகுல்காந்தி வெளிநாடு சென்று விட்டதால், அவர் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கட்சியின் அடுத்த செயல்பாடுகள் குறித்தும், ராஜ்யசபா வேட்பாளர்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. Read More