Oct 20, 2020, 12:36 PM IST
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இம்ரான். இவர் பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். Read More
Oct 19, 2020, 19:49 PM IST
இந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக எம்எல்ஏ மிரட்டி வந்ததால் வெளியில் கூறவில்லை Read More
Oct 19, 2020, 15:49 PM IST
கொரோனா வந்தாலும் வந்தது எல்லோரையும் ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பில் சிலர், வயது முதிர்வில் சிலர், விபத்தில் சிலர், தற்கொலை செய்தும் சிலர் எனப் பிரபலங்கள் பலர் கடந்த ஐந்தாறு மாதங்களில் மரணத்தைத் தழுவி இருக்கின்றனர். Read More
Oct 19, 2020, 14:28 PM IST
சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் உட்கட்சி பூசல் காரணமாகக் கணக்கு அமைச்சரே கொலை மிரட்டல் விடுக்கிறார் எனப் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனைக் கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. Read More
Oct 19, 2020, 13:20 PM IST
பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் பேய்மாமா இதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார் Read More
Oct 19, 2020, 11:05 AM IST
பொய்வழக்கு போட்டதாகக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்த கைதியைச் சிறை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால், கைதியோடு 12 மணி நேரம் அலைந்த போலீசார்.திருமங்கலம் மறவன் குளத்தில் ஒரு வீட்டில் அருகே விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு மம்சாபுரத்தைச் சேர்ந்த சிவராமன் 34 என்பவரைக் கைது செய்தனர் Read More
Oct 18, 2020, 18:26 PM IST
உத்திர பிரதேசத்தில் ரேஷன் கடைகள் ஒதுக்கீடு குறித்து நடந்த விவாதம் சண்டையாக மாறியது. அதில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக பாரதீய ஜனதா பிரமுகரான முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 18, 2020, 18:08 PM IST
மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொன்றதாக ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Oct 18, 2020, 18:03 PM IST
ராஜபாளையத்தில் மன வளர்ச்சி குன்றிய மகளை கொன்ற தந்தை போலீசில் சரண் அடைந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பழனிகுமார். Read More
Oct 18, 2020, 14:48 PM IST
தன்னுடைய 14வது வயதில் ஒரு படத்தில் நடித்த பலாத்கார காட்சிகள் ஆபாச இணையதளங்களில் வெளியிடப்பட்டதால் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக அந்த படத்தில் நடித்த சோனா ஆபிரகாம் கூறியுள்ளார். Read More