May 3, 2020, 12:36 PM IST
தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
May 3, 2020, 12:33 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1257 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்றும்(மே2) 231 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது. Read More
May 2, 2020, 08:54 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1032 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா, நமது நாட்டிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தினம்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
May 1, 2020, 10:13 AM IST
தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாகத் தளர்த்த வாய்ப்பில்லை என்று மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்தார்தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்தது. Read More
May 1, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் சென்னையில் மட்டும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
Apr 30, 2020, 12:32 PM IST
தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இது வரை 3 கோடியே 54 லட்சத்து 25,999 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இது வரை 2162 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. Read More
Apr 30, 2020, 11:14 AM IST
தமிழகத்தில் தொடர்ந்து சென்னை மாநகர், கொரோனா அதிகம் பாதித்த ஹாட்ஸ்பாட் ஆக உள்ளது. இங்கு 768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.29) 104 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2162 ஆக இருந்தது. Read More
Apr 29, 2020, 14:14 PM IST
சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நாளை(ஏப்.30) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காகத் தமிழகம் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 29, 2020, 10:28 AM IST
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இங்கு நோய் பாதித்தவர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி முதன்முதலில் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. Read More
Apr 27, 2020, 21:56 PM IST
சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இன்று 47 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் மட்டும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 570 ஆனது.தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.26) 64 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More