Nov 2, 2020, 12:54 PM IST
பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கபட்ட மேக்னா தனது குழந்தையுடன் நேற்று வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது Read More
Nov 2, 2020, 11:25 AM IST
ராஜஸ்தானில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காகப் பட்டாசு விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் சிவகாசியில்தான் அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து நாடு முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசு விற்பனையாகி வந்தது. Read More
Nov 2, 2020, 11:08 AM IST
ஏராளமான பேர் உண்டு. அதில் பல நடிகைகளுக்கும் ஆர்வம் அதிகம். மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் மட்டுமல்லாமல் காட்டுப் பகுதிகள் ஆராய்ச்சி செய்து வனவிலங்குகள் அருகிலிருந்து புகைப் படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். க Read More
Nov 1, 2020, 10:03 AM IST
தமிழ்,தெலுங்கு போன்ற திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி கொண்டிருப்பவர் தான் காஜல் அகர்வால். Read More
Oct 31, 2020, 10:27 AM IST
ஹாலோவீன் (Halloween) என்பது மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. இது சாத்தான்களை விரட்டும் நாள் என்றும், வெயில் காலம் முடிந்து குளிர் காலத்தின் துவக்கமாகவும் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட நம்மூர் தீபாவளி மாதிரி சொந்தங்கள் ஒன்று கூடி வெவ்வேறு முறைகளில் கொண்டாடுகிறார்கள். Read More
Oct 31, 2020, 09:57 AM IST
கேன்சர் எனப்படும் புற்று நோய் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். கேன்சர் பாதிப்புக்கு திரையுலகில் பல நடிகர், நடிகைகள் உள்ளாகி இருக்கின்றனர். இந்தி நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான், மனிஷா கொய்ராலா எனப் பலர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் எல்லோருமே அமெரிக்கா சென்று மருத்துவமனையில் வருடக் கணக்கில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பினர் Read More
Oct 30, 2020, 21:44 PM IST
அவரின் சகோதரிகள் படித்து வருவதால் குடும்பத்தில் பணத்தின் தேவை இருந்து வந்துள்ளது. Read More
Oct 30, 2020, 20:57 PM IST
இதனால் எழுந்த புகைமண்டலம் நகரத்தின் பல பகுதிகளில் பரவியது. Read More
Oct 30, 2020, 15:30 PM IST
கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தி வரும் பிக்பாஸ் கடந்த 3 வருடம் நடந்து முடிந்த தற்போது 4வது வருடமாக தொடர்கிறது. கமலே இப்போதும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். Read More
Oct 30, 2020, 14:44 PM IST
நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. Read More