Oct 1, 2020, 21:01 PM IST
லாக்டவுன் காலத்தில் விமானத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்த பயணிகளுக்கு டிக்கெட் தொகையை Read More
Oct 1, 2020, 13:12 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் கடத்தப்பட்ட தங்கத்தை திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்த சிபிஎம் கவுன்சிலர் காராட்டு பைசலை சுங்க இலாகா இன்று கைது செய்தது. Read More
Sep 30, 2020, 13:22 PM IST
திரிஷ்யம் 2 படத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகை மீனா கொரோனா கவச உடையணிந்து சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். Read More
Sep 30, 2020, 12:09 PM IST
மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தனது புதிய படத்தில் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்துள்ளார். அதே வேளையில் இரண்டு இளம் நடிகர்கள் சம்பளத்தை கூட்டியது மலையாள சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா ஏற்படுத்திய தாக்கம் சினிமா உலகையும் விட்டுவைக்கவில்லை. Read More
Sep 29, 2020, 17:27 PM IST
நொய்டாவில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் தொடர்புடைய விஞ்ஞானி ஒருவர், மர்ம கும்பலால் கடத்தப்பட்டுப் பிணைக் கைதியாக வைக்கப்பட்டார். கடத்தப்பட்ட விஞ்ஞானியை மீட்ட போலீசார் இதில் தொடர்புடைய 5 பேரில் 3 பேரைக் கைது செய்தனர். Read More
Sep 29, 2020, 17:23 PM IST
கொரோனாவால் சினிமா வாய்ப்பு குறைந்ததைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகை மஞ்சு பிள்ளை எருமைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார். இதில் நல்ல லாபம் கிடைப்பதாக அவர் கூறுகிறார்.கடந்த 8 மாதங்களுக்கு மேலாக உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா பலரது வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விட்டது. Read More
Sep 29, 2020, 16:40 PM IST
ஒரு மலையாளப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல நடிகர் ஸ்ரீகுமார் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள சித்ராஞ்சலி ஸ்டூடியோ மூடப்பட்டது.நாடு முழுவதும் கொரோனா லாக்டவுனால் 5 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள் தற்போது கடும் நிபந்தனைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. Read More
Sep 29, 2020, 15:46 PM IST
“மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிரான 247.13 கோடி ரூபாய் ஊழல் வழக்கிற்கு ஆதாரமில்லை” என்று அந்த வழக்கை முடித்து வைத்து மத்திய பா.ஜ.க. அரசு ஒரு சிறப்புப் பரிசை அ.தி.மு.க.விற்கு வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார் Read More
Sep 29, 2020, 11:58 AM IST
பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் பூசாரிகள், ஊழியர்கள் உட்பட 400 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால் அங்குப் பூஜைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். Read More
Sep 29, 2020, 10:11 AM IST
ஒருத்தர ஜனங்களுக்கு நல்லது செய்யவிடமாட்டாங்க போலிருக்கு.. உடனே அவங்கள வெச்சி ஃபிராடு நடக்க ஆரம்பிச்சிட்ராய்ங்க..கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் தொடங்கியதும் லாக்டவுன் என்ற பெயரில் மக்களை வீட்டுச் சிறையில் அடைத்தது போலாகி விட்டது. Read More