Nov 2, 2020, 12:14 PM IST
சேலத்தில் மாறுதலாகி சென்ற பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரிக்குக் கீழ்மட்ட அதிகாரிகள் லஞ்சப் பணத்தை வீடு தேடிச் சென்று கொடுத்தனர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.பத்திரப்பதிவு துறையில் சேலம் மண்டல துணைத் தலைவராக இருந்தவர் வி.ஏ. ஆனந்த். Read More
Nov 2, 2020, 11:17 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே நேற்று(நவ.1) புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் மிகக் குறைவானோருக்கே தொற்று பாதித்துள்ளது. Read More
Nov 2, 2020, 11:08 AM IST
ஏராளமான பேர் உண்டு. அதில் பல நடிகைகளுக்கும் ஆர்வம் அதிகம். மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் மட்டுமல்லாமல் காட்டுப் பகுதிகள் ஆராய்ச்சி செய்து வனவிலங்குகள் அருகிலிருந்து புகைப் படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். க Read More
Nov 1, 2020, 17:00 PM IST
கோலிவுட்டில் 80 காலகட்டங்களில் திரையுலகுக்கு வந்த நடிகர்கள், இயக்குனர்களின் வாரிசுகள் கோவுட்டில் தற்போது வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். Read More
Nov 1, 2020, 14:05 PM IST
சினிமாவில் புதுமைகள் நிறைய படைக்கப்படுகின்றன. ராஜமவுலி இயக்க பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தில் ஒரு புதுமை படைத்தார். Read More
Nov 1, 2020, 11:47 AM IST
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரானா தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் நபா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. Read More
Oct 31, 2020, 19:40 PM IST
முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகரான சர் சீன் கானரி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90. 1962-ல் வெளியான முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான டாக்டர் நோ வில் இவர் தான் பான்ட் ஆக வருவார்.ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1962-ல் தான் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளியானது. Read More
Oct 31, 2020, 19:14 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே என்.ராமசாமி என்கிற தேணாண்டள் முரளி, டி.ராஜேந்தர். பி.எல்.தேனப்பன் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிடும் நிலையில், நான்காவதாக ஒரு அணி களம் இறங்கியுள்ளது. Read More
Oct 31, 2020, 17:06 PM IST
வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். வெங்காயம் அதிக அளவில் விளையும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானாவில் கடுமையாக மழை பெய்ததால் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது Read More
Oct 30, 2020, 18:23 PM IST
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ₹16 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்துடன் கேரளாவுக்குப் புறப்பட்ட லாரி மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More