Jan 9, 2021, 10:34 AM IST
சிட்னியில் நடந்து வரும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்று 244 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 94 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியத் தரப்பில் 3 பேர் ரன் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Jan 8, 2021, 11:16 AM IST
சிட்னியில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா 338 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னியில் தொடங்கியது. Read More
Jan 7, 2021, 14:48 PM IST
சிட்னியில் 3வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவின் தேசிய கீதம் இசைத்த போது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கண்ணீர் விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Jan 6, 2021, 21:19 PM IST
பார்வையாளர்கள் நலன் கருதி சிட்னி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 6, 2021, 20:24 PM IST
பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா புறக்கணிக்கும் என்ற தகவல் பரவி வருவது நாளை தொடங்க உள்ள 3வது டெஸ்டை பாதிக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார். Read More
Jan 6, 2021, 14:56 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நாளை தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்படவில்லை. Read More
Jan 6, 2021, 10:24 AM IST
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. Read More
Jan 5, 2021, 11:35 AM IST
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால் இந்திய கிரிக்கெட் அணி பிரிஸ்பேனுக்கு விளையாட வரவேண்டாம் என்று குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். Read More
Jan 4, 2021, 17:46 PM IST
ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறி ஓட்டலில் சென்று சாப்பிட்டதாக ரோகித் சர்மா உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது புகார் கூறப்பட்ட நிலையில், Read More
Jan 4, 2021, 16:11 PM IST
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட ரோகித் உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய தெரியவந்துள்ளது. Read More