Dec 26, 2020, 16:33 PM IST
தமிழில் வெற்றி பெற்ற படங்கள் பிற மொழிகளில் ரீமேக் ஆகிறது. சூர்யா நடித்த கஜினி மற்றும் சிங்கம் போன்ற படங்கள் இந்தியில் ரீமேக் ஆனது. அதேபோல் இந்தியில் வெற்றி பெற்ற பல படங்கள் தமிழில் ரீமேக் ஆகி உள்ளன. இந்தியில், வெற்றி பெற்ற அந்தாதூண் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் பிரசாந்த், சிம்ரன், கார்த்திக் நடிக்கின்றனர். Read More
Dec 26, 2020, 13:44 PM IST
முந்தைய நாளின் தொடர்ச்சி. ஃடுத்த நாள் கிறிஸ்துமஸ் என்பதால் தான் லக்சரி டாஸ்க் முடிந்த உடன் பர்பாமன்ஸ் பற்றியும் நாமினேட் செய்ய விட்டார்கள் போலிருக்கிறது. நாமினேஷனில் ஆளுக்கொரு கத்தியை கையில் கொடுத்திருந்தால் பல கொலைகள் நடந்திருக்கும். Read More
Dec 24, 2020, 12:50 PM IST
விடிய விடிய தூங்காமல் பந்தை பிடித்துக் கொண்டிருந்தார்கள். தூங்காமல் ஆடியதற்காக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பந்தை அனுப்பியிருக்கலாம். Read More
Dec 22, 2020, 14:37 PM IST
வெத்தலையை போட்டேண்டி சக்தி கொஞ்சமேறுதடி பாட்டுக்கு அதிசயமா பாலா முன்னாடி வந்து ஆடிட்டு இருந்தான். Read More
Dec 21, 2020, 19:56 PM IST
வணிக வளாகத்தில் வைத்து நடிகையிடம் சில்மிஷம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு வாலிபர்களும் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். Read More
Dec 21, 2020, 15:39 PM IST
பிரபல மலையாள நடிகை அன்னா பென்னிடம் 2 வாலிபர்கள் சில்மிஷம் செய்த விவகாரத்தில் நடிகை மன்னிப்பு கொடுத்தாலும் வழக்கை ரத்து செய்யவோ, கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவிக்கவோ முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். Read More
Dec 21, 2020, 11:40 AM IST
அட்டகாசமான உடையுடன் ஆண்டவரின் வருகை. நேற்று World Humanitarian Day. 2005-ல் இருந்து இந்த நாளை கொண்டாடி வருகிறோம். ஆனால் 2000 வருடங்களுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் மனிதம் பற்றி எழுதி வைத்திருக்கிறார். Read More
Dec 21, 2020, 09:39 AM IST
கொச்சி வணிக வளாகத்தில் மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரும் போலீசில் சரணடைய வரும் வழியில் பிடிபட்டனர். இதற்கிடையே இருவருக்கும் மன்னிப்பு கொடுப்பதாக அன்னா பென் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார். Read More
Dec 20, 2020, 13:57 PM IST
கொச்சியில் மலையாள இளம் நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. Read More
Dec 19, 2020, 18:15 PM IST
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது , ஒரு சமுதாயத்தைப் பற்றி பழமொழியை உதாரணம் காட்டிப் பேசி உள்ளாராம் இதைக்கண்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் ஆவேசமடைந்து செல்லூர் ராஜூவை மிரட்டும் விதமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். Read More