Mar 3, 2021, 19:45 PM IST
அசாமில் பிரியங்கா காந்தி ஓடி, ஓடி பிரச்சாரம் மேற்கொண்டார். தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்து தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினார். Read More
Mar 1, 2021, 17:34 PM IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி மாணவர்களை சந்தித்த ராகுல் காந்தி ஒரு மாணவியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக வேகமாக தண்டால் எடுத்து பலரையும் அசர வைத்தார். Read More
Feb 27, 2021, 15:36 PM IST
நாட்டில் 2 பேருக்குப் பிரதமர் மோடியால் நிறையப் பலன் கிடைக்கிறது என்று ராகுல்காந்தி பேசினார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதல் கட்டமாக, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார் Read More
Feb 25, 2021, 09:38 AM IST
அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டதற்கு ராகுல்காந்தி கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த 1983-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதை இடித்து விட்டு தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டியுள்ளனர் Read More
Feb 24, 2021, 15:53 PM IST
கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல் காந்தி மீனவர்களுடன் படகில் ஒன்றாக கடலுக்குச் சென்று வலை வீசி மீன் பிடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது திடீரென தன்னுடைய டி சர்ட்டை கழட்டி அவர் கடலில் குதித்ததைப் பார்த்து மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர் Read More
Feb 24, 2021, 15:40 PM IST
கேரளாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் ராகுல் காந்தி, இன்று அதிகாலை மீனவர்களுடன் ஒன்றாகப் படகில் கடலுக்கு சென்று வலைவீசி மீன் பிடித்தார். பின்னர் அவர் மீனவர்கள் சமைத்துக் கொடுத்த மீனை ருசித்துச் சாப்பிட்டார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்னோடியாகக் கேரளாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார் Read More
Feb 22, 2021, 18:04 PM IST
இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்காக உலக நாடுகள் வேதனைப்படுகின்றன. ஆனால் அந்த வேதனை பிரதமர் மோடிக்குத் தெரியவில்லை என்று வயநாட்டில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டிராக்டர் பேரணி நடத்திய ராகுல் காந்தி பேசினார். Read More
Feb 22, 2021, 17:59 PM IST
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லியில் சைக்கிள் ஓட்டி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி ஏசி காரில் இருந்து இறங்கி பொது மக்கள் படும் துன்பங்களைப் பார்க்க வேண்டும் என்றார். Read More
Feb 21, 2021, 09:05 AM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. Read More
Feb 19, 2021, 21:16 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் சுருக்கமாக சிஎஸ்கே. ஐபிஎல் வரலாற்றில் எப்போதுமே அதிரடியை தாரக மந்திரமாகக் கொண்ட அணி சிஎஸ்கே தான்.போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் ஏலத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அணியாக சிஎஸ்கே இருந்து வருகிறது. இந்தாண்டு ஐபிஎல். Read More