Feb 2, 2021, 10:38 AM IST
தமிழில் செம்பருத்தி, வீரா, ராஜமுத்திரை, காவலன், சகுனி, மாசானி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரோஜா. இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்த மணந்தார். தற்போது ஆந்திர அரசியலில் ஈடுபட்டு எம் எல் ஏவாக இருக்கிறார். Read More
Feb 1, 2021, 10:36 AM IST
தமிழில் புதிய காற்று, ஒன்னும் தெரியாத பாப்பா, தங்கமான தங்கச்சி, இதுதான்டா சட்டம், ஆனஸ்ட் ராஜ் போன்ற படங்களில் நடித்தவர் ஆம்னி. தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். Read More
Jan 27, 2021, 09:50 AM IST
நடிகர், நடிகைகள் என்றால் அழகாக, சிவப்பாக இருக்க வேண்டும் என்ற காலகட்டம் இருந்தது. அந்த நடிகர் எவ்ளோ சிவப்பு தெரியுமா? அந்த நடிகை எவ்ளோ சிவப்பு தெரியுமா என்றும் ரசிகர்களுக்குள் விவாதங்களும் நடக்கும். இதெல்லாமே 90 களோடு முடிந்துவிட்டது என்று சொல்லலாம். Read More
Jan 26, 2021, 17:38 PM IST
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படம் இயக்கியவர் தேசிங் பெரியசாமி. இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனியுடன் திருமண முடிச்சுப் போடத் தயாராகி விட்டார். கண்ணம் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நிரஞ்சனி முக்கிய வேடத்தில் நடித்தார். Read More
Jan 26, 2021, 12:53 PM IST
நடிகை நமீதாவை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது, தமிழ் நடிகைகளில், ரசிகர்களை முறை வைத்து மச்சான் என்று அழைப்பவர். எங்கள் அண்ணா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி கூடிய விரைவிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். Read More
Jan 26, 2021, 12:21 PM IST
கன்னட நடிகையும், கன்னட முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான நடிகை ஜெயஸ்ரீ ராமையா நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நடிகை ஜெயஸ்ரீ மாடல் அழகியாக இருந்து பிறகு சினிமா நடிகை ஆனார். Read More
Jan 25, 2021, 17:50 PM IST
கொரோனா ஊரடங்கள் கிட்டதட்ட 9 மாதங்கள் மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ் திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை எதுவும் நடக்கவில்லை. Read More
Jan 25, 2021, 12:14 PM IST
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மனம் கொத்தி பறவை. இதில் ஹீரோயினாக நடித்தவர் ஆத்மியா ராஜன் இவரது திருமணம் இன்று நடந்தது. Read More
Jan 25, 2021, 11:15 AM IST
மனிதனை மனிதன் கடித்து கொல்லும் ஜாம்பி கதையாக ஜெயம் ரவி நடித்த மிருதன் படம் உருவானது. Read More
Jan 24, 2021, 11:36 AM IST
உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவரான விபின் லால் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More