Nov 19, 2020, 11:53 AM IST
வடக்கு லண்டனை சேர்ந்த மிச்செல் லியோனார்டு என்ற பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் நேற்று அவரது 42வது பிறந்தநாளை குழந்தைகளுடன் சிறப்பாக கொண்டாடும் விதமாக ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளார். Read More
Nov 10, 2020, 13:00 PM IST
இந்திய அரசின் மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 9, 2020, 14:26 PM IST
தற்பொழுது இருக்கும் காலகட்டங்களில் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியம். உடலை ஆரோக்கியமாக Read More
Nov 6, 2020, 12:32 PM IST
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் திட்ட உதவியாளருக்கான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 5, 2020, 18:43 PM IST
கீரையில் எந்த உணவு செய்தாலும் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.பூரி என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடித்த உணவு குறிப்பாகக் குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. ஆனால் டயட்டில் இருப்பவர்கள் பூரியில் எண்ணெய் இருப்பதால் அதனைச் சாப்பிடத் தயங்குவார்கள். Read More
Nov 2, 2020, 20:53 PM IST
எந்த வகை சமையல் செய்தாலும் கடைசியில் கொத்தமல்லியை சேர்த்தால் தான் அந்த உணவு சுவையிலும், மணத்திலும் முழுமை பெரும்.. அதுபோல கொத்தமல்லியில் சுவையான சாதமும் செய்யலாம். Read More
Oct 29, 2020, 20:58 PM IST
சீசன் மாறிடுச்சு! என்றபடியே பலர் கவலைப்பட தொடங்கிவிடுகின்றனர். பருவநிலை மாறுகிறது என்றாலே பலரை பயம் பிடித்துக்கொள்கிறது. Read More
Oct 28, 2020, 14:22 PM IST
உணவு என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் இன்றியமையாதது ஆகும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கையாண்டால் நீண்ட நாள் வாழலாம். ராகியில் இயற்கையாகவே நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. கேரட் மற்றும் கோஸ் காய்கறிகளைப் பயன்படுத்தி சத்தான அடையைச் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.. Read More
Oct 20, 2020, 10:37 AM IST
பெருநகரங்களில் உணவுப்பொருட்களை வீடு தேடி வழங்கும் டெலிவரி நிறுவனங்களின் பணிபுரிவோர் பற்றிய முழு விவரங்களுடன் காவல்துறைக்கு விண்ணப்பித்து நன்னடத்தை சான்று பெற வேண்டும் எனச் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். Read More
Oct 20, 2020, 10:26 AM IST
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தும் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சிறப்பு ரயில்களாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.இந்த சிறப்பு ரயில்களில் பேண்ட்ரி கார் எனப்படும் உணவுகூட பெட்டிகள் இணைக்கப்படுவதில்லை. Read More