Nov 17, 2020, 18:20 PM IST
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் ஜாமீன் மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 16:51 PM IST
ஒரு காமெடியன் இருந்தாலே சிரித்து வயிறு வலி வந்து விடும் புதிய படத்தில் இரண்டு காமெடியன்கள் இணைகின்றனர். அதுவும் முதலாளி, தொழிலாளியாக. அப்படத்துக்கு சலூன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் சிவா கடை முதலாளியாக நடிக்கத் தொழிலாளியாக யோகி பாபு நடிக்கிறார். முத்துக் குமரன் இயக்குகிறார். Read More
Nov 17, 2020, 11:07 AM IST
சிவகாசியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மூன்று மாதத்திற்கு முன்பாக பட்டாசு தொழிலுக்குப் பிரச்சனைகள் உருவாகும். தீபாவளி முடிந்த பின் அந்த பிரச்சனை குறித்து யாரும் பேசுவதில்லை. Read More
Nov 15, 2020, 15:30 PM IST
தற்போது தற்போது பதிய படங்களை இயக்கி இருக்கும் இயக்குனர் ஒருவர் எல்லாம் சிவமயம் ஆக்கி இருக்கிரார். சிவ சிவா கோஷத்தை டைட்டிலாக வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 15, 2020, 10:42 AM IST
வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதால் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் தேங்கி உள்ளது. இதனால் சிவகாசி பட்டாசு தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது Read More
Nov 12, 2020, 18:57 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஜாமீன் மனு 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. Read More
Nov 11, 2020, 15:23 PM IST
நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்கு நாங்கள்தான் காரணம் என்று சிவசேனா கூறியிருக்கிறது.பீகாரில் முதல்வர் நிதிஷ்மார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அங்கு மூன்று கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. Read More
Nov 9, 2020, 12:07 PM IST
கொள்ளையடிப்பதற்காகக் கோவிலுக்குள் புகுந்த 4 கொள்ளையர்களைத் தெருநாய் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் வயநாட்டில் நடந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ளது கேணிச்சிறை என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பூதாடி என்ற இடத்தில் மஹா சிவன் கோவில் உள்ளது. Read More
Nov 4, 2020, 12:42 PM IST
பட்டாசு விற்பனையில் இந்தியாவின் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்வது விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டாரத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் தான். Read More
Oct 31, 2020, 21:06 PM IST
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டத்தில் உள்ள 60 வருவாய் கிராமங்களுக்கான கிராம உதவியாளர்களுக்கான பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More