Nov 15, 2020, 15:42 PM IST
புதியக் கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு நிதி வழங்க முடியாது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. Read More
Nov 15, 2020, 15:37 PM IST
நிதிஷ்குமார் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்தார். மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினா். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, நிதிஷ்குமார் 4வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். Read More
Nov 15, 2020, 15:30 PM IST
தற்போது தற்போது பதிய படங்களை இயக்கி இருக்கும் இயக்குனர் ஒருவர் எல்லாம் சிவமயம் ஆக்கி இருக்கிரார். சிவ சிவா கோஷத்தை டைட்டிலாக வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 15, 2020, 10:47 AM IST
2021-22 ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு பொதுமக்கள் ஆலோசனை வழங்க, மத்திய நிதியமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. Read More
Nov 14, 2020, 16:55 PM IST
மதுரையில் ஜவுளி கடையில் பற்றிய தீயை அணைக்கப் போராடிய போது இரண்டு தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். அவர்களுக்கான உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Nov 12, 2020, 20:54 PM IST
கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி மொபைல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அக்டோபர் 30ம் தேதி முதல் அனைத்து பயனர்களுக்குமான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தரவிறக்கம் செய்திருக்கும் பயனர்களுள் சிலர் இன்னும் அதை விளையாட முடிகிறது. Read More
Nov 12, 2020, 20:33 PM IST
எனது தந்தை எப்போதுமே தான் சேமித்த செல்வத்தின் உரிமையாளர் என்று கருதியது கிடையாது. நாங்கள் வாழும் மற்றும் பணிபுரியும் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதே விப்ரோவுக்கு பெருமை Read More
Nov 12, 2020, 19:36 PM IST
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்களும், மற்றவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்களும் இருந்தனர் Read More
Nov 12, 2020, 15:50 PM IST
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஒருவழியாக முடிந்து ஆளும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக் கட்சிகள் மொத்தம் உள்ள 243 இடங்களில் 125 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. Read More
Nov 12, 2020, 13:31 PM IST
திருவனந்தபுரத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மியான்மர், நேபாளம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் கொள்ளையடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More