Dec 2, 2020, 11:18 AM IST
மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் மனைவி எழுதியதாக முதல்வரின் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ள வெளியிட்டுள்ள கவிதை, தன்னால் எழுதப்பட்டது என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பூமிகா பிர்தாரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Dec 1, 2020, 18:58 PM IST
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்றால்மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் Read More
Dec 1, 2020, 15:39 PM IST
ஆதிதிராவிடர் நலத்துறையில் பள்ளிப் படிப்பு முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 1, 2020, 10:57 AM IST
தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுப் போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும் ஓட்டுப் போட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. Read More
Nov 30, 2020, 20:02 PM IST
கத்தரிக்காயில் குழம்பு, பொரியல் என பல வித டிஷ் செய்யலாம். ஆனால் துவையல் இது வரை கேள்விபட்டு இருப்பது அரிது தான்.. Read More
Nov 30, 2020, 17:55 PM IST
தமிழில் பிக் பாஸ் மூன்று சீசன்களை கடந்த நிலையில் அக்டோபர் மாதம் நான்காவது சீசன் சமூக நெறிகளை கடைப்பிடித்து மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது. Read More
Nov 30, 2020, 14:50 PM IST
திருநெல்வேலி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (46). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் இவருக்குச் சொந்தமான இடம் நெல்லை மாநகராட்சியின் 28 ஆவது வார்டு சேவியர்காலனி பகுதியில் உள்ளது. Read More
Nov 30, 2020, 13:46 PM IST
வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி பிரதமர் மோடி பேசுவது, போராடும் விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும் என்று திமுக கூட்டணி கண்டனம் தெரிவித்திருக்கிறது. Read More
Nov 29, 2020, 16:32 PM IST
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பதாவது Read More
Nov 29, 2020, 11:57 AM IST
மய்யம் கொண்ட புயல் கரையை கடந்தது, மீன் ஆட்சி புரியும் வீடுகள் தன்னோட ஸ்டைல்ல புயல பத்தியும், அதோட விளைவுகள் பத்தியும் பேசிட்டு நிகழ்ச்சிக்குள்ள போனார் ஆண்டவர். முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். Read More