Jan 28, 2021, 20:35 PM IST
தொழில்நுட்ப நிறுவனங்கள், அவற்றின் தேடுதலில் தென்படுகின்ற மற்றும் நிறுவனங்களின் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டுமா என்பது குறித்து நெடுநாள் இருந்த கேள்வி இருந்து வந்தது. Read More
Jan 28, 2021, 20:34 PM IST
மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி மையத்தை மிக பிரம்மாண்டமாக முதல் பழனிசாமி தொடங்கி வைத்தார். Read More
Jan 28, 2021, 20:22 PM IST
கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். எல்லா வேலைகளையும் முடித்துவிடலாம். உலகம் இன்று அந்த நிலைக்கு வந்துவிட்டது. ஆகவே, வழிப்பறி செய்வது, வீடு புகுந்து திருடுவது போன்று போன்களின் செயல்பாட்டை தங்கள் வசப்படுத்தி Read More
Jan 28, 2021, 19:28 PM IST
குழந்தைகளுக்கு மற்ற காய்கறிகளை விட உருளைக்கிழங்கு என்றால் தனி பிரியம் உண்டு. உருளைக்கிழங்கை எப்படி செய்தலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Read More
Jan 28, 2021, 19:14 PM IST
காசிப்பூரிலிருந்து 2 நாட்களுக்குள் வெளியேற விவசாயிகளுக்கு காசியாபாத் மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை அங்கிருந்து செல்ல மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர். இதற்கிடையே விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயத் விரைவில் போலீசில் சரணடைவார் என கூறப்படுகிறது. Read More
Jan 28, 2021, 19:11 PM IST
மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக அல்வாகிளறும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20-ல் நிதியமைச்சர் தலைமையில் நடக்கும். Read More
Jan 28, 2021, 19:03 PM IST
விருதுநகரில் இன்று கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது.இப்போது வரை நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் உள்ளோம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பரப்புரையில் உள்ளதால் அவரை சந்திக்க இயலவில்லை தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது. Read More
Jan 28, 2021, 18:54 PM IST
டெல்லி அருகே சிங்கு பகுதியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எதிராக இன்று திடீரென போராட்டம் நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தேசியக் கொடியுடன் விவசாயிகளுக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 28, 2021, 18:35 PM IST
அடிப்படையில் அவா்கள் பெயா்கள் பரிசீலிக்கப்படுகின்றன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 28, 2021, 18:33 PM IST
ரகானே தனது பதற்றத்தை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார். Read More