May 8, 2020, 18:38 PM IST
சூர்யா நடித்த, சிங்கம் படத்தை இயக்கிய ஹரி அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் இயக்கினார். அடுத்து சூர்யா நடிக்கும் அருவா புதிய படத்தை இயக்குகிறார், இப்படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். Read More
May 7, 2020, 11:42 AM IST
சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.நாடு முழுவதும் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.20 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 5, 2020, 13:53 PM IST
இசை அமைப்பாளராக இருந்து ஹீரோ ஆனவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த பிச்சைக்காரன், சலீம், கொலைகாரன் போன்ற பல படங்கள் ஹிட்டாக அமைந்தன. தற்போது நவீன் இயக்கத்தில் அக்னிசிறகுகள், செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன் ஆகிய 3 படங்களில் நடிக்கிறார். Read More
Apr 29, 2020, 10:14 AM IST
கேரள அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 6 நாள் ஊதியம் செய்யப்படும் என்று உத்தரவுக்கு அம்மாநில ஐகோர்ட் தடை விதித்துள்ளது.கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிதிச்சுமைகளைக் குறைத்து வருகின்றன. Read More
Apr 27, 2020, 21:53 PM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(டி.ஏ.) உயர்வை, அடுத்தாண்டு ஜூன் வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஈட்டிய விடுப்பு சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
Apr 26, 2020, 11:00 AM IST
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் இது வரை 824 பேர் பலியாகியுள்ளனர். 26,496 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.உலகம் முழுவதும் பரவியுள்ள ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. தினமும் 1500க்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவி வருகிறது. Read More
Apr 24, 2020, 19:23 PM IST
சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :அரசு வெளியிட்ட ஊரடங்கு உத்தரவை ஏற்று மக்கள் இல்லங்களில் இருக்கும் சூழலில் மின் உபயோகம், சிலிண்டர், அத்தியாவசியமான உணவு மருந்துப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. Read More
Apr 23, 2020, 16:02 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இது மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கடும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. Read More
Apr 23, 2020, 15:54 PM IST
கேரளாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் சம்பளத்தில் 30 சதவீதம் வீதம் ஓராண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. Read More
Apr 20, 2020, 15:22 PM IST
கொரோனவை ஒழிக்கிறோம் என்று சொல்லி ஊரடங்கு போட்டு மக்களை வீட்டில் அடைத்துவிட்டார்கள். ஆனாலும் கொரோனா அடங்கியதுபோல் தெரியவில்லை. கேரளாவில் தான் அதிக பாதிப்பு என்கிறார்கள். இப்போது அங்குக் குறைந்துவிட்டது அப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறது கேரளா அரசு என்று பாராட்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. Read More