Oct 16, 2020, 13:21 PM IST
நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துகள் பல்வேறு தரப்பினரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கருத்துகளைப் பதிவிட அக்டேபார் 18 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. Read More
Oct 15, 2020, 19:22 PM IST
பாகிஸ்தானில் உள்ள இந்திய நாட்டை செந்தார் 133 பேர் அக்டோபர் 19ஆம் தேதி தாய்நாடு திரும்ப உள்ளனர் என்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. Read More
Oct 15, 2020, 14:39 PM IST
வீடு கட்டுவதற்கான நிதி ஆதாரங்களை வழங்கும் நிதி நிறுவனங்களில் முக்கிய பங்கு வகுக்கும் Cent வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 15, 2020, 13:19 PM IST
வரும் தீபாவளி பண்டிகையையொட்டி தென்னக ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது அதிலும் குறிப்பாகத் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு. ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.கொரானா ஊரடங்கு தளர்வுக்குப் பின் தமிழகத்தில் படிப்படியாக ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு வருகிறது. Read More
Oct 14, 2020, 19:25 PM IST
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை வழிகாட்டுதலுடன், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் புதுவையில் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. Read More
Oct 14, 2020, 14:51 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பைச் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச் சந்திரன் சமீபத்தில் அறிவித்தார். Read More
Oct 12, 2020, 10:36 AM IST
லிபியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். லிபியாவில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. தற்போது அங்கு இந்தியாவுக்குத் தூதரகம் கிடையாது. அந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாததால், அங்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று கடந்த 2015ம் ஆண்டில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. Read More
Oct 11, 2020, 18:50 PM IST
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏபர்ல 24 ம் தேதி, ஸ்வமித்வா என்ற திட்டத்தை பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தொடங்கிவைத்தார். Read More
Oct 11, 2020, 10:41 AM IST
ஆண்டவர் வருகை. சோத்துல உப்பு போட்டு திங்கறவரையும், எதிர்பாராம கேப்டன் ஆகிட்டு, அதிகாரத்தை பயன்படுத்தாம வேடிக்கை பார்க்கறவரையும் தட்டி கேப்போம் வாங்கனு அறிமுகமானார் ஆண்டவர். Read More
Oct 9, 2020, 21:47 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாகவும், நம்பர் 1 ஆகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்ந்து வருகிறது.இது கூட்டுக் குடும்ப கதைக்களத்தைக் கொண்டுள்ளதால் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறது.இதில் முக்கிய கதாபாத்திரமான முல்லை - கதிர் என்ற ஜோடிகளுக்குப் பல ரசிகர்கள் கூட்டங்கள் இருக்கின்றன Read More