Oct 3, 2020, 16:00 PM IST
தமிழகத்தில் மொபைல் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளதாக டிராய் எனப்படும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தியத் தொலைத்தொடர்பு சேவைகள் குறித்த செயல்திறனைக் காட்டும் வகையில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடும். Read More
Oct 3, 2020, 15:55 PM IST
இந்திய - சீன எல்லைப் பகுதியில் ராணுவ பயன்பாட்டுக்கு புதிய தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளது Read More
Oct 3, 2020, 14:53 PM IST
பாண்ட் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி....ஜேம்ஸ்பாண்ட் சீரிஸில் 25வது படமாக வெளிவர உள்ள நோ டைம் டு டை படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது. அனேகமாக அடுத்த வருடம் தான் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். Read More
Oct 3, 2020, 14:08 PM IST
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் சிறுகதைத் தொகுப்பைத் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார். சிறுகதைத் தொகுப்புக்கு அம்பறாத்தூணி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறது. Read More
Oct 3, 2020, 13:45 PM IST
தியேட்டரில் கூட்டம் அலைமோதும் எம்ஜிஆர் தவிர சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட மற்றும் அதன்பிறகு வந்த எல்லா நடிகர்கள் படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் சில்க் ஸ்மிதா. Read More
Oct 3, 2020, 13:11 PM IST
ஆன்லைன் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளைத் தவிர்க்க புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் தேர்வு எழுதவும் அதற்கு உடனடியாக முடிவுகளும் கிடைக்கும் வகையில் த்தில் மின்னணு சங்கிலி என்ற புதிய தொழில்நுட்பத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக கணித அறிவியல் துறை அறிமுகம் செய்துள்ளது Read More
Oct 3, 2020, 12:22 PM IST
கேரளாவில் ஒரு வாகன வழக்கு தொடர்பாகப் பழக்கமான இளம்பெண்ணை 1 வருடமாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பாபு மேத்யூ (55). Read More
Oct 3, 2020, 12:10 PM IST
தமிழகம் மற்றும் கேரளாவில் தினசரி ஒருமுறை மட்டுமே நடந்த ஏலக்காய் ஏலம் இனி இரண்டு முறை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வாசனைப் பெயர்களில் ஒன்றான ஏலக்காய் தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது. Read More
Oct 3, 2020, 12:04 PM IST
கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரா உட்பட நோய் பரவலில் முன்னிலையில் இருந்த மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது. Read More
Oct 3, 2020, 12:29 PM IST
தமிழ்நாடு, சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில், இரண்டாம் நிலை போலீசார், சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றில், 10 ஆயிரத்து, 906 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Read More