Dec 8, 2020, 11:40 AM IST
முதலில் தனது வாழ்க்கையை தொகுப்பாளினியாக தொடர்ந்த ரம்யா இப்பொழுது யாரும் தொடமுடியாத அளவிற்கு வளர்ந்து விட்டார் என்றே கூறவேண்டும். Read More
Dec 7, 2020, 20:11 PM IST
தான்தோன்றித்தனமாக நடக்கும் பழக்கம் அரசுக்கு இல்லை. அது எல்லாவற்றையும் வெளிப்படையாகத்தான் செய்கிறது. Read More
Dec 7, 2020, 14:56 PM IST
டைரக்டர் டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: விபிஎப் கட்டணத்தை 40 சதவீதம் கட்ட வேண்டும் என்று கியூப் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதைத் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்காது. Read More
Dec 7, 2020, 12:35 PM IST
கண்களைக் கைது செய் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை பிரியாமணி . பின்னர் அதுவொரு கனா காலம் படத்தில் நடித்தார். 2006ம் ஆண்டு பருத்தி வீரன் படத்தில் நடித்தார். இதில் தான் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். இதில் பிரியா மணிக்கு தேசிய விருது கிடைத்தது. இப்படம் பெரிய வெற்று பெற்றது. Read More
Dec 7, 2020, 11:34 AM IST
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவர் தான் ராஷிகன்னா. இவர் தெலுங்கில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். Read More
Dec 7, 2020, 10:38 AM IST
சினிமாவில் சொல்லப்படும் சில கருத்துக்களுக்குக் கடந்த சில காலமாகவே எதிர்ப்பு எழுந்து வருகிறது. துப்பாக்கி, சர்க்கார், தெறி போன்ற படங்களில் விஜய் பேசிய வசனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல் திரௌபதி படத்துக்கு எதிர்ப்பு வந்தது. கமலின் விஸ்வரூபம் படத்துக்கும் முன்பு எதிர்ப்பு கிளம்பியது. Read More
Dec 6, 2020, 12:00 PM IST
தளபதி நடிகர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை அடுத்தடுத்து இயக்கினார் அட்லீ. இப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. Read More
Dec 6, 2020, 10:08 AM IST
படிப்பு விஷயத்தில் எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் கேரள மக்கள் தான். மலையாள நடிகைகளுக்கும் படிப்பில் ஈடுபாடு அதிகம். Read More
Dec 6, 2020, 09:51 AM IST
நடிகர், நடிகைகள் தற்போது நடிப்பில் சம்பாதிப்பதை தொழிலில் முதலீடு செய்கின்றனர். நடிகர் ரகுல் ப்ரீத் சிங் கோடிகளில் முதலீடு செய்து உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். Read More
Dec 5, 2020, 19:26 PM IST
நேற்றைய பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் அரசு கொடுத்த உணவை சாப்பிட மறுத்து, தாங்கள் கொண்டுவந்த உணவையே சாப்பிட்டனர் Read More