Sep 17, 2020, 14:41 PM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை மரண வழக்கு பல்வேறு திருப்பங்களை கடந்துகொண்டிருக்கிறது. அவருக்குக் காதல் நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாகப் புகார் அளிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது . Read More
Sep 17, 2020, 13:22 PM IST
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி சிறையில் அழுது புலம்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Sep 17, 2020, 10:35 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் வாரிசு நடிகர், நடிகைகளைப் பற்றி புகார் கூறிய கங்கனா அவர்கள் செய்த அவமதிப்பால்தான் சுஷாந்த் மனம் உடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார் என்றார். Read More
Sep 16, 2020, 18:53 PM IST
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டின் தரியால் கிராமத்தில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தையின் சகோதரி Read More
Sep 16, 2020, 17:52 PM IST
போதைப் பொருள் விவகாரத்தில் பாலிவுட்டுக்கு ஆதரவாக ராஜ்யசபாவில் ஜெயா பச்சனின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 16, 2020, 17:46 PM IST
பெரும்பாலும் தனிமையில் இருக்கும் பொழுது மன அழுத்தம் நம்மை கவர முயலும்.தனிமையில் தேவையில்லாத நினைவுகள் Read More
Sep 16, 2020, 15:52 PM IST
கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் மக்களை வாட்டிக்கொண்டிருந்த நிலையில் பல ஹீரோயின்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தங்களின் கவர்ச்சி படங்கள், ஒர்க் அவுட் படங்கள் என வெளியிட்டு உற்சாகப்படுத்தி வந்தனர். வருமானம் இல்லாமல் வறுமையால் சில துணை நடிகர், நடிகைகள் தற்கொலைகளும் நடந்தன Read More
Sep 16, 2020, 14:15 PM IST
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்தது முதல் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் சேர்ந்தனர். கடந்த ஜூன் மாதம் அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முதலில் இந்த வாழ்க்கை மும்பை பாந்தரா நகர போலீஸ் பதிவு செய்து விசாரித்தது. Read More
Sep 15, 2020, 18:22 PM IST
நீட் தேர்வுக்குப் பயந்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் நடிகர் சூர்யா ஆவேச அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. Read More
Sep 15, 2020, 13:09 PM IST
நடிகர் சூர்யா சொன்னது உண்மைதானே. அவமதிப்புக்கு எங்கே இடம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார். Read More