Nov 20, 2020, 11:43 AM IST
இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணை நடந்தது. Read More
Nov 19, 2020, 18:26 PM IST
பீகாரில் பதவியேற்ற மூன்றே நாளில் மாநில கல்வித் துறை அமைச்சர் மேவலால் சவுதரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் புகார் சுமத்தப்பட்ட ஒருவரை அமைச்சராக நியமித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. Read More
Nov 19, 2020, 16:19 PM IST
தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் இப்போதைக்கு சினிமா தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று திருவனந்தபுரத்தில் இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. Read More
Nov 19, 2020, 12:43 PM IST
ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Nov 19, 2020, 12:14 PM IST
ஒரு தெலுங்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவை இளம் நடிகர் ஒருவர் அங்கிள் என அழைத்து பேசினார். இதில் கோபமடைந்த பாலகிருஷ்ணா தன்னுடைய செல்போனை மேடையில் தூக்கி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Nov 19, 2020, 11:19 AM IST
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் அப்ரூவர் ஆக்குவதாக மத்திய அமலாக்கத் துறையினர் தன்னிடம் கூறியதாகத் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் பேசும் ஆடியோ வெளியானது கேரளாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 18, 2020, 22:37 PM IST
ஒருவர் இடைமறித்து ``7.5% ஒதுக்கீடு அளித்ததை தமிழக அரசு பெருமை பேசுகிறது எனக் கேள்விகேட்டார். Read More
Nov 18, 2020, 13:24 PM IST
மத்தியப் பிரதேசத்தில் பசுக்களைப் பாதுகாப்பதற்காகவும், பசு வளர்ப்பு தொடர்பான தொழில்களை மேம்படுத்துவதற்காகவும் பசு அமைச்சரவை ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. Read More
Nov 18, 2020, 13:19 PM IST
vஅகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் விண்ணப்பித்தார். அப்போது முதல் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். Read More
Nov 18, 2020, 12:36 PM IST
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சொத்து வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி 10 லட்சம் அபராதத்தைச் செலுத்தியுள்ளார். இதையடுத்து அவர் விரைவில் விடுதலையாக உள்ளார். Read More