Nov 11, 2020, 19:53 PM IST
கேரள அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய அறக்கட்டளை மூலம் 20 ஆயிரம் என் 95 முக கவசங்களை இலவசமாக வழங்கி உள்ளார். Read More
Nov 11, 2020, 18:18 PM IST
பரமக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை . உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் .அதில், நான் தற்போது முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன். Read More
Nov 11, 2020, 15:17 PM IST
பீகாரில் முதல்வர் நிதிஷ்மார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அங்கு மூன்று கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று(நவ.10) நடைபெற்றது. Read More
Nov 10, 2020, 18:44 PM IST
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவிலில் நடந்த அரசு சார்பிலான நிகழ்ச்சியில் 60 கோடியே 44 கோடி ரூபாய் முதலீட்டில் 36 புதிய குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 154 கோடி மதிப்பிலான 21 முடிவடைந்த திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார் Read More
Nov 10, 2020, 12:01 PM IST
மண்டலக் கால பூஜைகளுக்காகச் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காகச் சபரிமலை செல்லும் பாதையில் கொரோனா பரிசோதனை நடத்தத் தேவையான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More
Nov 10, 2020, 09:38 AM IST
பீகார் தேர்தலில் 9 மணி வரையிலான நிலவரப்படி ராஷ்ட்ரிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி 113 இடங்களிலும் இடங்களையும் பாஜக கூட்டணி 103 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. Read More
Nov 9, 2020, 15:33 PM IST
மத்திய அரசின் அனுமதியின்றி திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகம் மூலம் மத நூல்கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாகக் கேரள அமைச்சர் ஜலீலிடம் சுங்க இலாகா இன்று விசாரணை நடத்தி வருகிறது. Read More
Nov 9, 2020, 15:14 PM IST
நடிகர் தனுஷ் தனது பட்டாஸ் படத்துக்குப் பிறகு ஜெகமே தந்திரம் படத்தை வெளியிடவிருந்தார். கடந்த மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர் பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. Read More
Nov 9, 2020, 14:42 PM IST
திரைப்பட வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் இப்போது கோரிக்கை வைக்கக்கூடாது. திரைப்படம் வெளியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டுக்கொண்டார். Read More
Nov 9, 2020, 12:25 PM IST
தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை அழிக்கச் சொல்லும் இலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு இலங்கை அரசிடம் இழப்பீடு வாங்கித் தருமாறு பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். Read More