Sep 8, 2020, 12:34 PM IST
கேரளாவில் ஆம்புலன்சில் வைத்து டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் போலீசாரால் அவரிடம் இதுவரை கூடுதலாக வாக்குமூலம் எதுவும் பெற முடியவில்லை. Read More
Sep 8, 2020, 12:24 PM IST
கொரோனா சூழல் காரணமாகக் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி செய்ய யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. Read More
Sep 8, 2020, 11:53 AM IST
இந்தியாவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 8வது இடத்தில் உள்ளது. கேரளா வழக்கம்போல முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 7 வயதுக்கு மேற்பட்டவர்களின் கல்வியறிவு குறித்து தேசிய புள்ளி விவரத் துறை நடத்திய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது Read More
Sep 8, 2020, 11:39 AM IST
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான பேராசிரியர் .E.பாலகுருசாமி மேலும் இவர் மத்திய தேர்வாளர் ஆணையம் மற்றும் மாநில திட்டக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து மீதான ஒரு பொது நல வழக்கைப் பதிவு செய்துள்ளார். Read More
Sep 8, 2020, 11:12 AM IST
தனுஷ், ஜெனிலியா நடித்த படம் உத்தம புத்திரன். இதில் ஜெனிலியாவின் தந்தையாக கறார் மற்றும் காமெடி கலந்த வேடத்தில் நடித்தவர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. இவர் இன்று காலை மாரடைப்பில் மரணம் அடைந்தார். Read More
Sep 8, 2020, 11:04 AM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. Read More
Sep 8, 2020, 10:59 AM IST
பாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது ராதே ஷியாம், ஆதி புருஷ் என இரண்டு படங்களில் நடிக்கிறார். சில நடிகர்கள் கொரோனா உதவி என தங்கள் உதவிக் கரத்தை நீட்டிக்கொண்டிருக்கின்றனர். பிரபாஸ் தனது உதவியை வனத்தை நோக்கித் திருப்பி இருக்கிறார். Read More
Sep 8, 2020, 10:48 AM IST
கடந்த 3 சீசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகத் தொடங்கிய பிறகு ரசிகர்களிடையே பேசப்பட்டது. இம்முறை கமலின் புரோக்களே பிக்பாஸ் 4 பற்றிய பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கி இருக்கிறது. Read More
Sep 8, 2020, 09:18 AM IST
காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இந்தியா-சீனா படைகள் நேற்று(செப்.7) மாலை மீண்டும் மோதலை தொடங்கியுள்ளன. எல்லையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக ஏ.என்.ஐ. செய்தி தெரிவித்துள்ளது. Read More
Sep 7, 2020, 21:20 PM IST
கேரளாவில் கடந்த இரு தினங்களாக இரண்டு இளம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More