Feb 18, 2021, 11:08 AM IST
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்றோர் உட்பட உறவினர்கள் 7 பேரைக் கோடாலியால் வெட்டிக் கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் முதன் முதலாக ஒரு பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. Read More
Feb 17, 2021, 10:46 AM IST
சினிமாவில் நட்சத்திரங்கள் காதல் ஒன்றும் புதிதல்ல. ஜெமினிகணேசன் சாவித்ரி முதல் இன்றைய நயன்தாரா, விக்னேஷ் சிவன் வரை இந்த காதல் தொடர்கிறது. சில ஜோடிகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். சிலர் மறைக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக நடிகை கீர்த்தி சுரேஷ், இசை அமைப்பாளர் அனிருத் காதலிப்பதாகவும் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் தகவல் பரவி வருகிறது. Read More
Feb 16, 2021, 18:23 PM IST
தொகுப்பாளினியாக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகிய சித்ரா தனது சொந்த உழைப்பில் முன்னேறி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவரின் உள்ளங்களை தனது பக்கம் இழுத்துக்கொண்டவர். Read More
Feb 16, 2021, 11:30 AM IST
தமிழில் வெளியான ஒரு நல்ல பார்த்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தவர் நிஹாரிகா. இவர் சிரஞ்சீவி சகோதரர் நாகபாபுவின் மகள் ஆவார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. Read More
Feb 16, 2021, 10:51 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி நேற்று நெட்டில் வலம் வந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கீர்த்தியும் இசை அமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாகவும். இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்கின்றனர். தங்களது உறவை அடுத்த கட்டமாகத் திருமணத்துக்கு எடுத்துச் செல்லவிருப்பதாகவும் தகவல் பரவியது. Read More
Feb 15, 2021, 14:47 PM IST
தெலங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டம் ஜோகினி பள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர் அமரேந்திர பாபு. வழக்கறிஞரான இவர் நேற்று ஹைதராபாத் நகருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று காலை ஊர் திரும்பி கொண்டிருந்தார். Read More
Feb 15, 2021, 09:28 AM IST
தோட்டத்தில் விழுந்து கிடந்த மாங்காயை கழுவுவதற்காகச் சென்ற அண்ணன், தம்பி மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்தது.கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குனிசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜசீர். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். Read More
Feb 15, 2021, 09:22 AM IST
கேரள மாநிலம் கொச்சியில் கல்குவாரி குளத்தில் 44 வயதான கன்னியாஸ்திரியின் உடல் மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது சாவில் மர்மம் இருப்பதாக கன்னியாஸ்திரியின் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள கீரித்தோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். Read More
Feb 14, 2021, 10:37 AM IST
சினிமாவில் எதிர்பராதது நடப்பது என்பது சகஜமாகி வருகிறது. குறிப்பாக நட்சத்திர காதல், கல்யாணம் போன்றவை சில சமயம் ஷாக் தருகிறது. Read More
Feb 13, 2021, 20:04 PM IST
தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த தம்பதியினருக்குத் தஞ்சை அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. Read More