Nov 20, 2020, 13:31 PM IST
இயக்குனர் சுந்தர்.சி காமெடி படங்கள் இயக்குவதில் காமெடியுடன் ஹாரர் படங்கள் இயக்குவதில் கில்லாடி. அரண்மனை முதல் மற்றும் 2ம் பாகத்தை இயக்கி அளித்தவர் அடுத்து அரண்மணை 3ம் பாகம் இயக்குகிறார். Read More
Nov 19, 2020, 13:10 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. Read More
Nov 18, 2020, 20:06 PM IST
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், கியூப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் இடையில் VPF கட்டணம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது. Read More
Nov 10, 2020, 21:38 PM IST
தமிழகத்தில் இன்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு ஏனோ குறைவாகவே இருந்தது. சினிமா ரசனைக்கு புகழ் Read More
Nov 6, 2020, 09:24 AM IST
தடையை மீறி, வேல் யாத்திரையை பாஜக நடத்தப் போவதாகவும், யாத்திரை போராட்டமாக மாறும் என்றும் ஹெச்.ராஜா கூறினார்.தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்த்து விட வேண்டுமென்று தவிக்கும் பாஜகவினர், வடமாநிலங்களைப் போல் இங்கும் இந்துத்துவா கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். Read More
Nov 5, 2020, 14:32 PM IST
பாஜக நாளை முதல் நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு. ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்த்து விட வேண்டுமென்ற நோக்கில், இந்து மதப் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு பல உத்திகளை பாஜக பின்பற்றி வருகிறது. Read More
Nov 2, 2020, 12:28 PM IST
தமிழ் திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு அவர்கள். Read More
Oct 21, 2020, 15:23 PM IST
பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்க, இணைப்பை நிறுத்தி வைக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உண்டு எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு தனியார் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நிறுத்தி வைத்தது. Read More
Oct 20, 2020, 12:47 PM IST
சிறு வயதில் தனது தந்தை அடித்து வீட்டை விட்டு துரத்தியதால் கிராமத்தை விட்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார். Read More
Oct 20, 2020, 10:34 AM IST
வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றுவோர் அதிக அளவில் லஞ்சம் பெற்று வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார் Read More