Nov 12, 2020, 14:04 PM IST
லஞ்ச ஒழிப்புத் துறையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 3000 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, தன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடும் என்று எடப்பாடி பழனிசாமி அல்லும் பகலும் அஞ்சுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Nov 10, 2020, 12:50 PM IST
இந்திய நெடுஞ்சாலை துறையில் சிவில் மற்றும் வணிகவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான பல்வேறு வேலைவாய்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 4, 2020, 20:37 PM IST
நெடுஞ்சாலைத் துறையில் தென்காசி மாவட்டத்தில் ஒப்பந்த புள்ளி கோராமல் பல கோடி ரூபாய்க்கு பணி செய்து முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் 5 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். Read More
Nov 3, 2020, 11:55 AM IST
பிரபல சினிமா பாடகர் விஜய் யேசுதாசின் கார் நேற்று நள்ளிரவு ஆலப்புழா அருகே விபத்தில் சிக்கியது. குறுக்கு ரோட்டில் இருந்து திடீரென வந்த ஒரு கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் இரு கார்களும் சேதமடைந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. Read More
Oct 28, 2020, 18:48 PM IST
சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுவது பேசுபொருளாகி உள்ளது. Read More
Oct 27, 2020, 17:30 PM IST
காதலிக்க மறுத்த 21 வயதான கல்லூரி மாணவியை வாலிபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா (21). Read More
Oct 22, 2020, 13:07 PM IST
10th pass, 12th pass or fail, ITI (1 Year Course) இதற்கு மேல் படித்தவர்கள் இதற்கு தகுதி உடையவராக கருத பட மாட்டார்கள் Read More
Oct 18, 2020, 18:26 PM IST
உத்திர பிரதேசத்தில் ரேஷன் கடைகள் ஒதுக்கீடு குறித்து நடந்த விவாதம் சண்டையாக மாறியது. அதில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக பாரதீய ஜனதா பிரமுகரான முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 18, 2020, 18:08 PM IST
மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொன்றதாக ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Oct 14, 2020, 15:14 PM IST
இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடத்தை, மத்திய பா.ஜ.க. அரசுடன் கூட்டணி வைத்து நடத்தும் கபட நாடகத்தை மீண்டும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. Read More