Dec 10, 2020, 21:02 PM IST
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு டிச.13 முதல் 16ஆம் தேதி வரை கமல்ஹாசன் பரப்புரை செய்யவிருக்கிறார் Read More
Dec 10, 2020, 16:48 PM IST
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இன்று திருச்சூரில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போடுவதற்காகச் சென்றார். ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல அவர் மறந்து விட்டார். இதனால் அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பி வைத்தனர். Read More
Dec 10, 2020, 16:14 PM IST
கேரளாவில் இன்று 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் மொய்தீன் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் ஓட்டுப் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது. Read More
Dec 10, 2020, 11:41 AM IST
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவரால் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Dec 9, 2020, 17:40 PM IST
உரியப் படிவம் வழங்கியும் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் ஆயிரக்கணக்கான பெயர்களை நீக்கப்படவில்லை எனச் சேலம் ஆட்சியரிடம் திமுக எம்.எல்.ஏ. புகார் செய்துள்ளார். Read More
Dec 8, 2020, 17:01 PM IST
கேரளாவில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் டீக்காராம் மீனாவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது தான் இதற்குக் காரணமாகும்.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. Read More
Dec 8, 2020, 11:27 AM IST
தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.அதில், தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த அக். 31-ல் உயிரிழந்தார். Read More
Dec 8, 2020, 09:39 AM IST
கொரோனா பரவலுக்கு இடையே கேரளாவில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி சமூக அகலத்தைக் கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும் வாக்காளர்கள் ஓட்டுப் போட்டு வருகின்றனர்.கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. Read More
Dec 1, 2020, 09:27 AM IST
மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று(டிச.1) நடைபெற்று வருகிறது. தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக 2வது முறையாக அவர் ஆட்சியில் உள்ளதால், அரசு மீது மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. Read More
Nov 23, 2020, 13:56 PM IST
பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், நிட்டிங் மெஷின், சாப்ட்புளோ டையிங் மெஷின் ஆபரேட்டர் உயர் பயிற்சி பெற, திறன் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது. Read More