Nov 30, 2020, 15:35 PM IST
கொரோனா ஊரடங்கு நடிகைகளை வீட்டில் முடக்கியதுடன் திருமணப் பந்தத்திலும் இணைத்து வைத்திருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் தனது பாய்ஃபிரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த அக்டோபர் மாதம் மணந்துக் கொண்டார். Read More
Nov 29, 2020, 11:35 AM IST
சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் எந்த விலக்கும் அளிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read More
Nov 25, 2020, 14:10 PM IST
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 5 முக்கிய நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரிதான் மிகப் பெரியதாகும். 9 கிலோமீட்டர் நீளமும் 24 அடி உயரமும் உள்ள இந்த ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆறுகளில் தண்ணீர் சென்று கடலில் கலக்கும். இந்த ஏரி 500 ஆண்டுகள் பழமையானது. Read More
Nov 25, 2020, 12:29 PM IST
சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.25) பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டது. இதையடுத்து, அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் உள்ள மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். Read More
Nov 23, 2020, 17:38 PM IST
பா.ஜ.க. ஆட்சியில் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது அவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டவர். Read More
Nov 21, 2020, 18:35 PM IST
விக்ரம் நடித்த தில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதைத் தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, அஜீத் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவறாமல் இடம் பிடித்தார். Read More
Nov 21, 2020, 17:10 PM IST
மதம் மாறி திருமணம் செய்ததால் இருவரது திருமணம் அப்போதே விமர்சிக்கப்பட்டது. Read More
Nov 18, 2020, 12:59 PM IST
கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய நாட்டாமை படத்தில் பெரிய நாட்டாமையாக நடித்தவர் விஜயகுமார். தமிழில் கறுப்பு வெள்ளை காலத்திலிருந்து நடித்து வருகிறார். எம்ஜிஆரின் தீவிர ரசிகர். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்தார். Read More
Nov 15, 2020, 15:37 PM IST
நிதிஷ்குமார் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்தார். மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினா். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, நிதிஷ்குமார் 4வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். Read More
Nov 10, 2020, 16:19 PM IST
கொரோனா தொற்றின் காரணமாக 2020 ம் ஆண்டின் 13 வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. Read More