Dec 9, 2020, 19:14 PM IST
இந்த தொகையை யார் யார் செலுத்தினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. Read More
Dec 9, 2020, 18:04 PM IST
நடிகர் திலகம் சிவாஜி பற்றி அரசியலில் சிலர் விமர்சனம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு நடிகர் சங்க முன்னாள் தலைவரும், பிரபல நடிகருமான நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 9, 2020, 17:40 PM IST
உரியப் படிவம் வழங்கியும் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் ஆயிரக்கணக்கான பெயர்களை நீக்கப்படவில்லை எனச் சேலம் ஆட்சியரிடம் திமுக எம்.எல்.ஏ. புகார் செய்துள்ளார். Read More
Dec 9, 2020, 15:11 PM IST
ராஜஸ்தானில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் முக்கியமான நகரங்களில் தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Dec 8, 2020, 21:17 PM IST
பாண்டிச்சேரியில் முதல்வர் பங்கேற்ற முழு அடைப்பு போராட்ட படத்தை பதிவிட்டு, கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆளுநர் கிரண் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 8, 2020, 20:36 PM IST
கடந்த மாதம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 8, 2020, 21:20 PM IST
காவி உடையணிந்து பெண்கள் ஊட்டி ரயிலில் இருப்பது போன்ற காட்சிகளும், ரயிலும் காவி நிறமாக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது Read More
Dec 8, 2020, 19:14 PM IST
கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட சில நிறுவனங்களில் தான் வேக கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி, ஒளிரும் பட்டை வங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தவில்லை. அது பொய்யான, குற்றச்சாட்டு என அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது அரசியல் செய்வதற்காக தெரிகிறது என்றார். Read More
Dec 8, 2020, 17:59 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று தென்னிந்தியத் திரைப் பட வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்றது. Read More
Dec 8, 2020, 17:18 PM IST
சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் செய்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து கிராம மக்கள் உதவியுடன் மது விற்பனையை திமுக எம் பி.. செந்தில்குமார் அம்பலப்படுத்தி உள்ளார்.தருமபுரி அருகே கெட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சவுந்தர்யா என்ற பெண் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. Read More