Sep 15, 2020, 18:01 PM IST
கடைகளில் விற்கப்படும் ஜாம் அதிக கெமிக்கலால் ஆனது.அதுவும் குழந்தைகள் கவர நிறைய செயற்கை பொருள்களை கொண்டு நிறத்தை உண்டாக்குகின்றனர். Read More
Sep 15, 2020, 17:51 PM IST
என்ன எல்லோரும் தலைப்பை பார்த்து என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா?? Read More
Sep 15, 2020, 15:54 PM IST
நீச்சல்குளத்தினருகே கண் அசந்து தூங்கியவரின் காலை கரடி ஒன்று மெதுவாக தட்டியுள்ளது. உறங்கியவர், யாரோ தொடுவதை உணர்ந்து எழும்பியதும் கரடி ஓடிவிட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. Read More
Sep 15, 2020, 13:03 PM IST
நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்யுமாறு அ.தி.மு.க. அரசு எங்களிடம் கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை கண்டித்தும், சட்டசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுமாறு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Sep 14, 2020, 19:29 PM IST
நீட் தேர்வு நேற்று நடந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு அஞ்சி 1 மாணவி 2 மாணவர் கள் தற்கொலை செய்து கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு 3 பேரின் உயிரை பலி வாங்கியது குறித்த நடிகர் சூர்யா தனது கருத்தை கடுமையாக வெளிப்படுத்தி இருந்தார். Read More
Sep 14, 2020, 10:50 AM IST
மூணாறில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனது பெற்றோர் உள்பட 21 உறவினர்களை இழந்த மாணவி நேற்று கோட்டயத்தில் நீட் தேர்வு எழுதினார்.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடியில் கடந்த மாதம் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. Read More
Sep 12, 2020, 09:53 AM IST
உலக நாயகனுக்குப் பிடித்தவர்கள் என்று கோலிவுட்டில் பட்டியலிட்டால் அதில் இளையராஜா, நாசர், கிரேசி மோகன், சந்தான பாரதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரமேஷ் அரவிந்த், ஜெயராம் என்று பெரிய ஒரு பட்டியலைப் போடலாம். அந்த பட்டியலில் இடம் பிடித்தவர் இசை அமைப்பாளர் ஜிப்ரான் Read More
Sep 11, 2020, 17:06 PM IST
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரின் பெயர் எம்.ஜி.சி.சந்திரன். Read More
Sep 11, 2020, 11:06 AM IST
போதை மருந்து விற்றதாக நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கடந்த 2 வாரத்துக்கு முன் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கன்னட நடிகர், நடிகைகளுக்குப் போதை மருந்து விற்றது தெரிந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகை ராகினி திவேதியை போதை மருந்து தடுப்பு போலீஸார் கைது செய்தனர். Read More
Sep 10, 2020, 20:25 PM IST
மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். Read More