Dec 1, 2020, 17:46 PM IST
அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தது Read More
Dec 1, 2020, 16:46 PM IST
லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்பட உள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கணவன் மதம் மாற்ற முயற்சிப்பதாக காதல் மனைவி புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் கணவனைக் கைது செய்தனர். Read More
Dec 1, 2020, 12:07 PM IST
பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கக் கோரிய ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார் Read More
Nov 30, 2020, 19:59 PM IST
7.5 சதவீத உள் இட ஒதுக்கீடில் மருத்துவ கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய மாணவர்களை மீண்டும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது Read More
Nov 30, 2020, 19:42 PM IST
நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கர்ணன் ஏன் கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். Read More
Nov 30, 2020, 18:46 PM IST
பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலராகக் கருதப்படும் டாக்டர் சீதள் ஆம்தே - கராஜ்கி தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் உள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் இன்று காலை அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது. Read More
Nov 30, 2020, 13:40 PM IST
வீட்டில் வேலை பார்த்த இளம்பெண்ணுக்கு சம்பள பாக்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சிலுமிஷத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Nov 30, 2020, 12:04 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்கச் சதி நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. Read More
Nov 29, 2020, 16:36 PM IST
சிங்கப்பூரில் 15 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 29, 2020, 14:41 PM IST
நடிகை கங்கனா ரனாவத் தினமும் ஒரு சர்ச்சை என்ற பாணியில் தனது இணையதளத்தை பயன்படுத்தி வருகிறார். ஏற்கனவே இவர் மத உணர்வை தூண்டி கலவரத்தை ஏற்படுத்த முயல்வதாக மும்பை போலீசில் கோர்ட் உத்தரவுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More