Aug 6, 2020, 12:43 PM IST
கெட்ட நேரம் வந்தால் ஒட்டகத்து மேல போனாலும் ஓடி வந்து நாய் கடிக்கும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் அப்படித் தான் நடிகை ஒருவருக்கு சோகம் நடந்த வண்ணமிருக்கிறது. இந்தி டிவி சீரியல்களில் நடித்து வருபவர் ஆன்ச்சல் குரானா. இவர் சில மாதங்களுக்கு முன் முஜ்சே சாதி கரோகே என்ற டிவி ஷோவில் கலந்து கொண்டார். Read More
Aug 6, 2020, 10:15 AM IST
கொரோனா ஊரடங்கு என்பதால் கோடீஸ்வர நடிகர்கள் தங்களது திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடியாமல் நொந்துபோய் இருக்கின்றனர். டோலிவுட் நடிகர் நிதின் தனது திருமணத்தைத் துபாய் நட்சத்திர ஓட்டலில் நடத்தி ஒரு கலக்கு கலக்க எண்ணியிருந்தார். ஷாலினி என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. Read More
Aug 5, 2020, 18:42 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகன். அடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ரிலீஸ் ஆகாமல் நிற்கிறது. Read More
Aug 5, 2020, 18:30 PM IST
செல்போன் கடையை நேரம் மீறித் திறந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திலேயே வைத்து சித்ரவதை செய்து கொடூரமாக சிதைக்க இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். Read More
Aug 5, 2020, 18:08 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று தற்போது விசாரணை சிபிஐயிடம் சென்றிருக்கிறது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீஸ் வழக்கைத் தாமதப்படுத்துகிறது, சுஷாந்த் தற்கொலை சாட்சியங்களை அழிக்க முயல்கிறது என சுஷாந்த் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். Read More
Aug 5, 2020, 17:55 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. காதலி ரியா சக்ரபோர்த்தி, பட அதிபர்கள் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. Read More
Aug 5, 2020, 14:19 PM IST
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயிலுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பினார்.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Aug 5, 2020, 13:52 PM IST
எஸ்.வி.சேகருக்கு மானம், ரோஷம் இருக்கிறதா என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகக் கேட்டிருக்கிறார்.தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம், இருமொழிக் கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். Read More
Aug 5, 2020, 13:29 PM IST
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை நிலையச் செயலாளருமான கு.க.செல்வம் நேற்று டெல்லி சென்று மாலை 5 மணியளவில் அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். Read More
Aug 5, 2020, 12:25 PM IST
உத்தப்பிரதேசத்தின் பழம்பெரும் பூமியான ராம் ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான முதல் அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்ட இருக்கிறார். இதற்காக அயோத்தி விழாகோலம் பூண்டு, மின் ஒளியில் ஜொலிக்கின்ற அதே வேளையில் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திலும் உள்ளது. Read More