Oct 29, 2020, 13:37 PM IST
அகிலேஷ் யாதவை சந்தித்த பகுஜன்சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரை மாயாவதி சஸ்பெண்ட் செய்துள்ளார். Read More
Oct 29, 2020, 10:20 AM IST
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் நிதிஷ்குமார், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதங்களில் வேலை வாய்ப்புகளைத் தருகிறோம், அதைச் செய்வோம் , இதைச் செய்வோம் எனப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறார். Read More
Oct 28, 2020, 21:16 PM IST
பீகாரில் சர்க்கரை தொழிற்சாலை தொடங்கி மக்களுடன் சேர்ந்து டீ குடிப்பேன் என்று கடந்த தேர்தலில் வாக்குறுதி தந்த மோடி அந்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா என்று பீகாரில் நடந்த தேர்தல் Read More
Oct 28, 2020, 18:48 PM IST
சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுவது பேசுபொருளாகி உள்ளது. Read More
Oct 28, 2020, 13:55 PM IST
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. Read More
Oct 28, 2020, 13:19 PM IST
நிதிஷ்குமார் எங்களைச் சொல்லவில்லை. பிரதமர் மோடியை மறைமுகமாகத் திட்டுகிறார் என்று லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் கிண்டலடித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது Read More
Oct 28, 2020, 12:16 PM IST
கேரளாவில் ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மது பார்களையும் விரைவில் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 28, 2020, 11:33 AM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் முன்ஜாமீன் மனு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மத்திய அமலாக்கத் துறை அதிரடியாகக் கைது செய்தது. Read More
Oct 28, 2020, 09:55 AM IST
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. Read More
Oct 28, 2020, 09:30 AM IST