Apr 29, 2019, 19:24 PM IST
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். சச்சின் டெண்டுல்கரின் குழந்தைகள் தற்போது 18வயதை கடந்து விட்ட நிலையில், முதன்முறையாக தனது குடும்பத்துடன் சச்சின் வாக்களித்துள்ளார். Read More
Apr 29, 2019, 19:11 PM IST
இந்தியாவில் புல்வாமா போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Apr 29, 2019, 19:00 PM IST
உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 5000 கோடி வசூலை முதல் வாரத்தில் நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலும் முதல்வாரத்தில் 180 கோடி வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஈட்டியுள்ளது. Read More
Apr 29, 2019, 00:00 AM IST
சமூக ஊட்டங்களில் எப்போது, எது ட்ரெண்ட் ஆகும் என்று சொல்லவே முடியாது. அப்படிதான், நடிகர் விஜய்யும்; கத்ரீனா கைஃபும் இன்று ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாவை ஆக்கிரமித்து உள்ளனர். இருவரும், ஏதாவது படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்களா? என்ற காரணத்திற்காக விஷயத்தை அறிந்து கொள்ள அலசி ஆராய்ந்தோம். Read More
Apr 29, 2019, 10:39 AM IST
பெங்களூரு, ஒயிட்ஃபீல்டில் உள்ள சினிபோலிஸ் திரையரங்கில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. Read More
Apr 29, 2019, 09:03 AM IST
எம்.எஸ். தோனி படத்தில் அறிமுகமாகி லஸ்ட் ஸ்டோரி படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமான கியாரா அத்வானி தான் ஹிந்தி காஞ்சனா படத்தின் ஹீரோயின். Read More
Apr 29, 2019, 08:53 AM IST
பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலங்கையில் முக அடையாளங்களை மறைக்கும் ஆடைகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார் Read More
Apr 27, 2019, 12:57 PM IST
தெலுங்கானாவில் பூட்டிய வீட்டின் பாத்ரூமில் தவறி விழுந்த 7 வயது சிறுமி,5 நாட்களுக்குப்பின் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டாள். பாத்ரூமில் இருந்த தண்ணீரை மட்டுமே குடித்து, அந்தச் சிறுமி உயிர் பிழைத்த அதிசய சம் நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 26, 2019, 00:00 AM IST
தவறான புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளது இலங்கை புலனாய்வு போலீஸார் தெரிவித்துள்ளனர். Read More
Apr 26, 2019, 09:01 AM IST
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 253 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானோரின் உடல்கள் சின்னாபின்னமாக கிடந்ததால் முதலில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டு 359 என தவறுதலாக அறிவிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது Read More