May 19, 2020, 13:02 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். இவர் சில தினங்களுக்கு முன் மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள புத்ஹனா கிராமத்தில் உடல்நிலை பாதித்திருக்கும் தனது தாயைப்பார்க்க குடும்பத்தினருடன் வந்தார் Read More
May 18, 2020, 10:06 AM IST
தலைமைச் செயலகம் உள்படத் தமிழக அரசு அலுவலகங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கின. அரசு அறிவிப்பின்படி, 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
May 16, 2020, 10:54 AM IST
கொரோனா தொற்று பரவல் மாவட்டங்களைச் சிவப்பு ஆரஞ்சு, பச்சை என அரசு பிரித்து அறிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள ஈரோடு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. Read More
May 14, 2020, 13:36 PM IST
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.சென்னையில் உள்ள இலங்கை துணை தூதருக்கு எஸ்.டி.பி.ஐ. Read More
May 8, 2020, 12:02 PM IST
மகாராஷ்டிராவின் ஜால்னா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்திற்குச் செல்ல முடிவெடுத்தனர். ரயில், பஸ் போக்குவரத்து இல்லாததால், அவர்கள் நடந்தே சென்றனர். Read More
May 8, 2020, 11:56 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாயின. சென்னையிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்திருந்தால் ரூ.250 கோடியைத் தொட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 7, 2020, 13:10 PM IST
விசாகப்பட்டினம் விஷவாயுக்கசிவு சம்பவத்தில் இது வரை 8 பேர் பலியாகியுள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே ஆர்.ஆர்.வெங்கட்டபுரம் உள்ளது. Read More
May 7, 2020, 10:10 AM IST
ஆந்திர மாநிலத்தில் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையிலிருந்து இன்று காலை திடீரென ரசாயன வாயு கசிந்ததால், மக்கள் கடும் அவதியடைந்தனர். மூச்சுத்திணறலால் 3 பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே ஆர்.ஆர்.வெங்கட்டபுரம் உள்ளது. Read More
May 6, 2020, 18:56 PM IST
பிரபல இயக்குனர் பாரதி ராஜா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். கொரோனா தொற்று பரவலால் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா சென்னையிலிருந்து தேனியில் உள்ள தனது சொந்த ஊரான அல்லி நகருக்குச் சென்றார் Read More
May 6, 2020, 18:46 PM IST
அலைபாயுதே படத்தில் நடிக்கத் தொடங்கியது முதல் மாதவன் இளம்பெண்களின் மனதை அலைபாயவிட்டது ஊருக்கே தெரியும் அவரோ தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தனக்கு கேர்ள் பிரண்டே இருக்கவில்லை என்கிறார்.இதுபற்றி அவர் கூறியதாவது : எனக்கு கேர்ள் பிரண்டுன்னு யாரும் இருந்ததில்லை. Read More