Jul 9, 2019, 13:09 PM IST
அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரிடம் இருந்தும் ராஜினாமா கடிதம் தமக்கு வரவில்லை என்றும், தம்மிடம் முறையான முன் அனுமதி பெற்று தனித்தனியே கடிதம் கொடுத்தால், சட்டப்படி பரிசீலிப்பேன் என்று அதிரடியாகக் கூறி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Read More
Jul 9, 2019, 12:32 PM IST
பஞ்சாபில் ஒரு மாதமாக அலுவலகத்திற்்கு வராத காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு எதுக்கு சம்பளம் தர வேண்டும் என்று கேள்வி எழுப்பி, கவர்னரிடம் பா.ஜ.க. புகார் கொடுத்துள்ளது. Read More
Jul 9, 2019, 10:21 AM IST
கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? இல்லையா? என்பதற்கு இன்று விடை தெரிந்துவிடும் போல் தெரிகிறது. அதிருப்தி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 13 பேரின் ராஜினாமா குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளதால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. Read More
Jul 8, 2019, 23:00 PM IST
பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு நற்செய்தியாக நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது. Read More
Jul 8, 2019, 13:34 PM IST
பன்னீர் பட்டர் மசாலா கேட்டால், பட்டர் சிக்கன் தரலாமா? ‘பன்னீர் ரேட்டுல சிக்கன் கிடைச்சா நல்லதுதானே, சத்தம் போடாம வாங்கிச் சாப்பிடலாமுல்ல...’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அது சைவ ஆசாமி என்றால் கொதித்து விட மாட்டாரா? Read More
Jul 8, 2019, 11:08 AM IST
பா.ஜ.க.வினர் அதிகார மமதையில் அதிகாரிகளை தாக்குகிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 8, 2019, 09:56 AM IST
உ.பி.யில் ஆக்ரா அருகே அரசுப் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். Read More
Jul 8, 2019, 08:42 AM IST
பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டம் குறித்து விவாதிப்பதற்காக, தமிழக அரசின் சார்பில் இன்று மாலை அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. Read More
Jul 7, 2019, 19:51 PM IST
தமிழகத்தின் பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு முன் நின்று குரல் கொடுத்தவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன். திடீரென காணாமல் போய் 141 நாட்களுக்குப் பிறகு, மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்ற தோற்றத்தில், முற்றிலும் தனது அடையாளத்தை இழந்த நிலையில் திருப்பதியில் கண்டுபிடிக்கப்ப்ட்டுள்ளார். ரயிலில் ரகளை செய்த யாரோ?? Read More
Jul 7, 2019, 17:30 PM IST
தமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம்பெற்றது, கவனக்குறைவால் நடந்த தவறு என்றும், அதைத் திருத்தி தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர், Read More