Feb 7, 2021, 18:04 PM IST
தென்காசி கோட்ட நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் சம்பந்தபட்ட ஒப்பந்தக்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Feb 5, 2021, 10:18 AM IST
சசிகலாவை வரவேற்கச் செல்லும் தொண்டர்கள் அதிமுக கொடியைப் பயன்படுத்தினால் என்னவாகும்? காவல்துறையினர் அவர்களைக் கைது செய்வார்களா?பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு ஓய்வு விடுதியில் தங்கியிருக்கிறார். Read More
Feb 4, 2021, 20:09 PM IST
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது . வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 100 சதவிகித வாக்குப்பதிவை ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையம் 80 கேள்விகள் அடங்கிய தொகுப்பு மூலம் ஆய்வு செய்து வருகிறது. Read More
Feb 3, 2021, 19:57 PM IST
பாண்டிச்சேரியில் ஹெல்மெட் போடாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்ட நிலையில், இதனால் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். Read More
Feb 3, 2021, 18:29 PM IST
ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். Read More
Feb 3, 2021, 10:11 AM IST
கேரளாவில் மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 2, 2021, 10:22 AM IST
சமீபகாலமாக முறைகேடுகள் அதிகரிப்பதால் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவுக்கு ஆதார் விவரங்களைக் கட்டாயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. தற்போது வாகனப் பதிவு, ஓட்டுனர் உரிமம் உட்பட மோட்டார் வாகனத் துறையின் சேவைகளுக்கு விண்ணப்பதாரர்களின் போட்டோவுடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலை விண்ணப்பத்துடன் வழங்கினால் போதும் Read More
Jan 30, 2021, 13:15 PM IST
Read More
Jan 29, 2021, 18:41 PM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முதல் பரிசு வென்ற நபருக்கு நாளை தமிழக முதல்வர் Read More
Jan 28, 2021, 20:21 PM IST
5 வயது சிறுமியின் கையை பிடித்ததையோ, பேண்டின் ஜிப் பை திறந்ததையோ பலாத்கார குற்றமாக கருத முடியாது என்று நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலா ஒரு சர்ச்சை உத்தரவை பிறப்பித்துள்ளார். Read More