Aug 15, 2020, 14:49 PM IST
அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பி.எஸ் அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைச் சரி செய்வதற்காக மூத்த அமைச்சர்கள், முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் மாறிமாறி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். Read More
Aug 10, 2020, 14:12 PM IST
ஓ.பி.எஸ், எடப்பாடி அணிகளுக்கு இடையே மீண்டும் அதிருப்திகள் தெரியத் தொடங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். Read More
Aug 5, 2020, 13:52 PM IST
எஸ்.வி.சேகருக்கு மானம், ரோஷம் இருக்கிறதா என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகக் கேட்டிருக்கிறார்.தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம், இருமொழிக் கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். Read More
Jul 10, 2020, 17:01 PM IST
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் வெளியே வரவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகவும், அதிமுகவில் பல்வேறு கருத்துகளும், யூகங்களும் உலா வருகின்றன. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். Read More
Jun 30, 2020, 13:33 PM IST
சாத்தான்குளம் சம்பவத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகின்றன. தென்மண்டல ஐ.ஜி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். Read More
May 3, 2020, 15:23 PM IST
கொரானோ நோய்த் தொற்றில் உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. Read More
Apr 21, 2020, 10:35 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியாது என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருக்கிறது.சீன வைரஸ் நோய் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இது வரை 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 18, 2020, 15:02 PM IST
கொரோனா பரிசோதனைக் கருவிகள் எவ்வளவு வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்று தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் இது வரை 1323 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Feb 24, 2020, 11:23 AM IST
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். Read More
Feb 15, 2020, 10:09 AM IST
மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த முதலமைச்சரின் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படி அவர்கள் அறிவிக்காவிட்டால், நான் அந்த கடிதத்தை வெளியிடுவேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More