Dec 1, 2020, 19:05 PM IST
கொத்தமல்லியை வாசனைக்காக கடைசியில் சேர்ப்பது வழக்கம். முக்கியமாக பிரியாணி போன்ற உணவுகளில் கொத்தமல்லி இல்லாமல் சமைக்கவே முடியாது. Read More
Nov 28, 2020, 20:56 PM IST
இந்திய மக்களில் மூவரில் ஒருவர், இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய இதயவியல் சங்கம் (Cardiological Society of India) 2017ம் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது. Read More
Nov 27, 2020, 20:41 PM IST
உடலுக்கு தினமும் ஆரோக்கியம் தருவது காய்கறிகள் தான்.அதலில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளதால் உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாத்து கொள்கிறது. Read More
Nov 24, 2020, 16:43 PM IST
தமிழ்நாட்டின் சிறப்புகளுள் ஒன்று முருங்கைக்காய். இதில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. Read More
Nov 24, 2020, 09:37 AM IST
மேற்கு வங்கத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் அமித்ஷா சாப்பிட்ட உணவு, அவருக்காகப் பிராமணர் தயாரித்த உணவு என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. Read More
Nov 23, 2020, 19:53 PM IST
இந்தப் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதன்கிழமை நண்பகல் வாக்கில் கரையைக் கடக்கும். Read More
Nov 23, 2020, 19:13 PM IST
காளான் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை வாரத்திற்கு ஒரு முறை உணவில் கலந்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். Read More
Nov 21, 2020, 19:12 PM IST
குளிர்காலம் வந்தே விட்டது. குளிருடன் இலவச இணைப்பாகச் சளி தொந்தரவு, ஃப்ளூ எனப்படும் தொற்று ஆகியவையும் வரும். பருவநிலை குளிராகவும், பகல் பொழுது குறுகியதாகவும் இருப்பதால் மனநிலையை மகிழ்ச்சியாகப் பேணுவதே மிகவும் கடினம். Read More
Nov 21, 2020, 18:22 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஆண்டுதோறும் தெலுங்கு வருட கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். 15ம் நூற்றாண்டு முதல் இந்த புஷ்பயாகம் நடத்தப்பட்டு வந்தது . காலப்போக்கில் சில காரணங்களால் இது தடைப்பட்டது . Read More
Nov 20, 2020, 19:35 PM IST
நம் பாரம்பரிய உணவு என்றாலே மனதிற்குள் ஒரு சிறிய சந்தோஷம். நம் முன்னோர்கள் அந்த காலத்தில் மண் பானைகளை கொண்டு தான் சமைத்தனர். Read More