Nov 23, 2020, 19:15 PM IST
விழுப்புரத்தில் பெற்ற மகள் என்று கூட பாராமல் கர்ப்பம் ஆக்கிய தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். Read More
Nov 22, 2020, 20:20 PM IST
அமெரிக்காவில் ரயில் ஒன்று நிலையத்திற்குள் நுழைந்தபோது பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்ட வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Nov 21, 2020, 17:56 PM IST
உத்திரப் பிரதேச மாநிலத்தில் அப்பார்ட்மெண்டுக்குள் புகுந்து 2 பிஞ்சுக் குழந்தைகள் முன்னிலையில் பெண் டாக்டர் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கொலையாளியைக் கைது செய்தனர். ஆக்ராவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Nov 20, 2020, 20:23 PM IST
கவிஞரும் மக்கள் நீதி மையத்தின் மாநில இளைஞர் அணி செயலாளருமான சினேகன் கடந்த 15ம் தேதி இரவு புதுக்கோட்டை அருகே காரில் சென்று கொண்டிருந்தார். Read More
Nov 20, 2020, 15:37 PM IST
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10 ரூபாய் காட்டி 3 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொன்று உடலைச் சாக்கில் கட்டி அணையில் வீசிய 22 வயது வாலிபருக்கு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. Read More
Nov 16, 2020, 21:40 PM IST
நடிகர் தவசி குறித்த செய்திகள் வெளியே தெரியத் தொடங்கியதும், அவருக்கு உதவ பல்வேறு நபர்கள் முன்வந்துள்ளனர். Read More
Nov 16, 2020, 20:13 PM IST
கேன்சர் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் நடிகர் தவசியின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது... Read More
Nov 16, 2020, 13:51 PM IST
திருமண நிச்சயதார்த்தத்திற்கு வரவழைத்து இளம்பெண்ணுக்கு மது கொடுத்து 3 வாலிபர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மணமகன் உட்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். Read More
Nov 11, 2020, 21:54 PM IST
இந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது Read More
Nov 5, 2020, 18:56 PM IST
16 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிஒய்எப்ஐ தொண்டர் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் இடுக்கியில் இந்த சம்பவம் நடந்தது. பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பின்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். Read More